மேலும் அறிய

வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

வல்லநாடு பாலத்தில் தற்போது வரை ஒரு பகுதியில் கூட பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும் என தெரியவில்லை.

வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த 4 வழிச்சாலையில் முறப்பநாடு அருகே வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் குறுக்கே மிக பிரம்மாண்டமான பாலம் ஒன்று 2012 ல் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்ட ஆரம்பம் முதலே பாலம் முறையான கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில் பாலம் கட்டப்பட்டது முதல் தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட முறை விரிசல் ஏற்பட்டு சேதம் அடைத்துள்ளது. இதனால் போக்குவரத்து பாலத்தின் ஒரு வழியாக மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

இதற்கிடையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரூபாய் 13 கோடி மதிப்பில் பாலம் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. கடந்த 2017 முதல் இந்த பாலத்தில் சீரமைப்பு பணிகள் அவ்வப்போது நடந்து வருகிறது. பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்தே பாலத்தின் பணிகளால் ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

 

கடந்த 2017 முதல் கடந்த மாதம் வரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் முறப்பாட்டில் இருந்து நாணல்காடு வரையில் மொத்தமாக 28 விபத்துக்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்துக்களில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் இரவு நேரம் மட்டும் 9 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி & திருநெல்வேலி நான்குவழிச்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை வாகைக்குளம் டோல்கேட்டில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில இந்த அறிக்கை தற்போது வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இந்த ஒரு வழிப்பாதை போக்குவரத்து நடைபெறும் சாலையில் விபத்துக்களை குறைத்து உயிரிழப்புகளை தடுக்க சாலை நடுவே தண்ணீர் தடுப்பு அரண்(water Barry guard) அமைக்க வேண்டும். ஒரு வழிப்பாதை தொடங்கும் இரு புறங்களிலும் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த வேண்டும். இந்த ஒரு வழிப்பாதை தொடங்கும் சாலையின் 1 கிலோ மீட்டர் முன்பே எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் விபத்து நடைபெறுவதால் போக்குவரத்து மாற்ற மின்னணு எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். ஒரு வழிப்பாதை தொடங்கும் இரு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். வல்லநாடு பாலத்தில் தற்போது வரை ஒரு பகுதியில் கூட பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும் என தெரியவில்லை. வல்லநாடு பாலத்தின் சீரமைப்பு பணியால் 11 உயிரிழப்புகள் நடந்துள்ளதால் மீண்டும் விபத்துக்கள் நடந்து ஒரு உயிர்சேதம் ஏற்படும் முன்பே எந்த விபத்துக்களும் நடக்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை வைக்கிறேன் என்கிறார் சுகன் கிறிஸ்டோபர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget