மேலும் அறிய

திருநெல்வேலி காவல்துறை அதிரடி: தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது! 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றம்!

இந்தாண்டில் மட்டும் 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்பேரில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தாண்டில் மட்டும் 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


திருநெல்வேலி காவல்துறை அதிரடி: தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது! 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றம்!

2013-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய அம்பாசமுத்திரம், பிரம்மதேசத்தை சேர்ந்த மாயபெருமாள் (வயது 60), ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் 9 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அவரை கைது செய்து, திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

மேலும் மேற்குறிப்பிட்ட நபருக்கு 2019-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கிலும் பிடிவாரண்டு நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராதாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி சுரேஷ்(52), 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்(40), 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், நவீன தொழில்நுட்ப உதவியுடன் கர்நாடகாவில் இருப்பது கண்டறியப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அங்கு சென்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர். 2001-ம் ஆண்டு குற்றமுறு நம்பிக்கை மோசடி வழக்கில் தொடர்புடைய தாமஸ்(64), திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் கர்நாடகாவில் இருந்து கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


திருநெல்வேலி காவல்துறை அதிரடி: தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது! 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றம்!

அதேபோல், 2023-ம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய பொன்ராஜ்(26) மும்பையில் தலைமறைவாக இருந்த நிலையில், காவல்துறையினர் அங்கு சென்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். 2010-ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கில் தொடர்புடைய சஞ்சய்கிருஷ்ணா சேத்துவால்(54), 1 வருடமாக தலைமறைவாக இருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மகாராஷ்டிரா சென்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கண்டறிய, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்  தமிழகத்திற்குள் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் சென்று நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் பிடிவாரண்டு நிலுவையில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண, நவீன தொழில்நுட்ப உதவியுடன் காவல்துறையினர் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Embed widget