மேலும் அறிய

நெல்லையில் இருவேறு இடங்களில் ஊருக்குள் புகுந்த கரடி..பெண்ணை கடித்து குதறியதால் பீதியில் மக்கள்

பாபநாசம் & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஓரு மாதத்திற்கு மேலாக சுற்றிவரும் கரடியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகதிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது புலவன்குடியிருப்பு  கிராமம். இக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஒரு வாரமாக கரடி ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வந்தனர். அதோடு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் அளித்த தகவல் பேரில் கரடியை பிடிப்பதற்கு களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக  இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில் புலவன் குடியிருப்பு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இதனிடையே இன்று காலை அந்த கூண்டில் கரடி சிக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டதோடு கூண்டில் சிக்கிய கரடியை வந்து பார்த்து சென்றனர்.  தொடர்ந்து வனச்சரக அலுவலர்  தலைமையிலான  வன பணியாளர்கள் கூண்டில் சிக்கிய கரடியை காட்டு பகுதியில் கொண்டு விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நெல்லையில் இருவேறு இடங்களில் ஊருக்குள் புகுந்த கரடி..பெண்ணை கடித்து குதறியதால் பீதியில் மக்கள்

இது ஒருபுறமிருக்க நேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோட்டவிளைப்பட்டியில் பெண் ஒருவரை கரடி கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நெல்லை விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த கோட்டவிளைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ துரை, கூலித்தொழிலாளியான இவரது மனைவி கலையரசி (வயது 47). இவர் நேற்று காலை 6 மணியளவில் வழக்கம் போல வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குட்டியுடன் கரடி ஒன்று நின்றுள்ளது. இதனை பார்த்த கலையரசி சூதாரித்துக் கொள்வதற்கு முன் குட்டியுடன் நின்று கொண்டிருந்த அந்த கரடி கலையரசியை கண்டதும் ஓடி வந்து தாக்க தொடங்கியது. கரடியின் பிடியிலிருந்து கலையரசியால் தப்ப முடியவில்லை. இதனால் அவர் சத்தம் போட்டு கத்தி உள்ளார். கலையரசியின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு ஓடி வந்துள்ளனர்.


நெல்லையில் இருவேறு இடங்களில் ஊருக்குள் புகுந்த கரடி..பெண்ணை கடித்து குதறியதால் பீதியில் மக்கள்

இதனை பார்த்ததும் கரடி தனது குட்டிகளுடன் ஓட்டம் பிடித்தது. கரடி தாக்கியதில் கலையரசிக்கு தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயங்களுடன் இருந்த கலையரசியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு குட்டியுடன் சுற்றி திரியும் கரடியால் மேலும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கரடி சுற்றிவரும் நிலையில் அதனை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget