மேலும் அறிய

3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

’’திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தினை  நாளை மறுநாள்  தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்’’

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், கோயிலின் அன்னதான கூடத்தை ஆய்வு செய்து எந்த நேரமும் தூய்மையுடன் பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
                                  3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் தனியார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை பங்களிப்புடன் 150 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் விஐபி தரிசனத்தால்  நீண்ட நேரம் காத்திருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். எனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஐபி தரிசனத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும், முதலமைச்சரின் துறைசார்ந்த அறிவிப்பின்படி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தினை  நாளை மறுநாள்  தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
                                 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
                                                                         (minister sekar babu meetin)
இத்திட்டத்தின்படி நாளை மறுநாள்  முதல் காலை, மதியம், இரவு என கோயில் திறந்து இருக்கும் வரையில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் திருச்செந்தூரில் செயல்படாமல் உள்ள அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார்.
 
                               3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
 
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலிப்பது குறித்து விசாரிக்கப்படும் என்ற அவர்,கோவில் சொத்துகளை யார் அபகரித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
Embed widget