மேலும் அறிய

3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

’’திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தினை  நாளை மறுநாள்  தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்’’

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், கோயிலின் அன்னதான கூடத்தை ஆய்வு செய்து எந்த நேரமும் தூய்மையுடன் பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
                                  3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் தனியார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை பங்களிப்புடன் 150 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் விஐபி தரிசனத்தால்  நீண்ட நேரம் காத்திருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். எனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஐபி தரிசனத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும், முதலமைச்சரின் துறைசார்ந்த அறிவிப்பின்படி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தினை  நாளை மறுநாள்  தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
                                 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
                                                                         (minister sekar babu meetin)
இத்திட்டத்தின்படி நாளை மறுநாள்  முதல் காலை, மதியம், இரவு என கோயில் திறந்து இருக்கும் வரையில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் திருச்செந்தூரில் செயல்படாமல் உள்ள அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார்.
 
                               3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
 
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலிப்பது குறித்து விசாரிக்கப்படும் என்ற அவர்,கோவில் சொத்துகளை யார் அபகரித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget