மேலும் அறிய

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாநில மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது - நீதிபதி ஜெயச்சந்திரன்

‘மனித உரிமை ஆணையம் மற்ற மாநிலங்களில் உயர் அதிகரிகள் பரிந்துரையுடன் முடிந்துவிடும். ஆனால் தமிழகத்தில் மனித உரிமை ஆணையம் ஒரு நீதிமன்றம் போல் செய்யபடுகிறது’

மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயசந்திரன் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் நிறைவில் நீதிபதி ஜெயசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, “2017 நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த ஆணையத்தின் உறுப்பினராக  உள்ளேன். வருகிற நவம்பர் 1ஆம் தேதியுடன் என்னுடைய பதவி காலம் முடிவடைகிறது. இந்த 5 வருட காலமாக இந்த ஆணையத்திலிருந்து திருநெல்வேலி, கோயமுத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர் ஆகிய நகரங்களில் சென்று 2 மாதத்திற்கு ஒரு முறை வழக்குகளை விசாரித்து விசாரணை செய்து கொண்டிருந்தோம். இந்த நிலையில்   நான் பதவியேற்ற  5 ஆண்டுகளில்  19,298 வழக்குகள் புகார் அடிப்படையில் பெறப்பட்டது. அந்த வழக்குகளில் ஆரம்ப நிலையிலேயே இந்த ஆணையத்தால் விசாரிக்க முடியாத ஒரு சில வழக்குகள் என 10,448  வழக்குகள் விசாரணைக்கு தகுதியற்றதாக நிராகரிக்கப்பட்டது. 8,030 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை அடிப்படையில் முடிவு பெற்றுள்ளது.

அதே போல அந்த விசாரணையில் 2,055 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. முழு அளவில் சாட்சி விசாரணையானது முடிக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகம் முழுவதும் முடிக்கப்பட்ட வழக்குகள் என 828 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் அரசு அதிகாரிகள் மீது 406 வழக்குகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் மீது பொய்யான புகார்கள் கொடுத்திருப்பதாகவும், எதிர் தரப்பு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகாத  நிலையிலும் 422 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பத்திரிகை தொலைக்காட்சி செய்தி அடிப்படையில் பல்வேறு வழக்குகள் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆணையம் பல்வேறு வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்று சுகாதாரத்துறையில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக 35 வழக்குகள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கைக்காகவும் , இழப்பீடு தொகை வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வருவாய்துறையில் 14 வழக்குகள், மாநகராட்சிகள் மீது 5 வழக்குகள், மின்வாரியம் தொடர்பாக 5 வழக்குகள் ஆகியவை விசாரிக்கப்பட்டு அரசின் பரிந்துரைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் குறித்து பொதுமக்களிடம் தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 புகார்கள் ஆணையத்திற்கு வருகிறது. மனித உரிமை ஆணையம் மற்ற மாநிலங்களில் உயர் அதிகரிகள் பரிந்துரையுடன் முடிந்துவிடும். ஆனால் தமிழகத்தில் மனித உரிமை ஆணையம் ஒரு நீதிமன்றம் போல் செய்யப்படுகிறது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாநில மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது” என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget