மேலும் அறிய

குமரியில் தென் மேற்கு பருவ காற்று சீசன் தொடக்கம் - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்று அதிகமாக வீசும் கலிபோர்னியா நாட்டிற்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவ காற்று சீசன் தொடங்கி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென் மேற்கு பருவ காற்று வீச துவங்கி உள்ளதால் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. 250 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகள் மூலம் தினசரி 5000 மெகாவாட்க்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது.

தமிழகத்தில் அணுமின் நிலையம், அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்கள், காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி சராசரி மின்தேவையின் அளவு சுமார் 15,500 மெகாவாட்டிற்கும் மேல் உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீத மின்தேவையை  காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பூர்த்தி செய்து வருகின்றனர். காற்றாலைகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கோவை மாவட்டங்களில் உள்ளது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒருபகுதியை,  அதை அமைத்த நிறுவனங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு பகுதியை மின்வாரியத்திற்கு விற்பனை செய்கிறார்கள். அவ்வாறு விற்பனை செய்யும் மின்சாரத்தை, வாரியம் ஒரு யூனிட், ரூ.2.70 முதல்  ரூ.4.16 வரை கொடுத்து வாங்கி வருகிறது.


குமரியில் தென் மேற்கு பருவ காற்று சீசன் தொடக்கம் - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆண்டிற்கு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவக்காற்றுகள் இயற்கையாகவே கொண்டு உள்ளது. காற்று அதிகமாக வீசும் கலிபோர்னியா நாட்டிற்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவ காற்று சீசன் தொடங்கி உள்ளது . இந்தியாவில் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஆரல்வாய்மொழி, முப்பந்தால், சென்பகரமன்புதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. 225 கிலோ வாட், 400 கிலோவாட், 500 கிலோவாட், உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட காற்றாலை இயந்திரங்கள் மூலம் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


குமரியில் தென் மேற்கு பருவ காற்று சீசன் தொடக்கம் - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தென்மேற்கு பருவ காற்று சீசன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பலத்த காற்று வீசும் காலங்களாகும். இக்கால கட்டங்களில் அதிக அளவு மின் உற்பத்தி இப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு காற்றாலை மூலம் சுமார் 3500 யுனிட் வரை மின்சாரம் உற்பத்தி தொடங்கி உள்ளது .சாதாரண நாட்களில் காற்றாலை மூலம் சுமார் 800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் நிலையில் சீசன் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இந்த சீசனில் மட்டும் 12 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் காற்றாலைகள் நிர்வாகங்கள் திட்ட மிட்டு உள்ளன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget