மேலும் அறிய

Pongal 2024: நெல்லையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் கிராமத்தில் விவசாயிகள் பலர் மாடுகளை தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவராக எண்ணி  வளர்த்து வருகின்றனர்.

தமிழர் திருநாளான தை திருநாளின் முதல் நாளான  நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையானது நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக விவசாயத்தை போற்றும் விதமாகவும், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தை திருநாளில் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல்  விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மரியாதை செலுத்தி மாட்டுப் பொங்கல் விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன்படி நெல்லை சி.என். கிராமத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே கோசாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாடுகள், கன்று குட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாட்டு தொழுவை சுத்தம் செய்து, மஞ்சள் தெளிக்கப்பட்டு, மாடுகளுக்கு சந்தனம், குங்குமம், மாலைகள் அணிவிக்கப்பட்டு கோபுஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தொழுவில் விளக்கு வைத்து, மண்ணில் விளைந்த காய்கறிகளை படையல் இட்டு, பக்தர்களும், கோசாலை பராமரிப்பாளர்களும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மாடு கன்றுகளுக்கு பொங்கல் படையல் இட்டு மண்ணில் விளைந்த காய்கறிகள் கரும்பு உள்ளிட்டவைகளுடன் அரிசி, பருப்பு, வெள்ளம் உள்ளிட்டவைகளையும் மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.


Pongal 2024: நெல்லையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்

அதே போல நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் கிராமத்தில் விவசாயிகள் பலர் மாடுகளை தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவராக எண்ணி  வளர்த்து வருகின்றனர். உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள், காலையில் எழுந்து மாடுகளை வணங்கி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய சரடு கயிறுகள் மாட்டி, நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து அழகுபடுத்தினர். பின்னர் மாட்டுத் தொழுவத்தின் அருகாமையிலும், வீட்டின் முற்றத்திலும்  கால்நடைகள் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் மாடுகளின் கழுத்தில் கரும்பு, கண்ணுப்பூ, பனங்கிழங்கு, தேங்காய் போன்றவற்றை கட்டி மாட்டுப் பொங்கல் கொண்டாடினர், இது குறித்து விவசாயிகள் கூறும் பொழுது, நாங்கள் மாட்டுப் பொங்கலை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம், அதே போல் இந்த ஆண்டும் கொண்டாடி வருகிறோம், எங்கள் வாழ்வில் பொருளாதார மேம்பாட்டுக்கு பல்வேறு வகையில் இந்த கால்நடைகள் உதவி செய்கின்றனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொங்கல் கொண்டாடி வருகிறோம் என்று தெரிவித்தனர். இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.