மேலும் அறிய

வாட்ஸ் அப், சமூக வலைதளத்திற்கு அச்சப்பட்டு, காவல்துறை செயல்பாடுகளை குறைத்ததாக தெரிகிறது - விக்கிரமராஜா

”முழு அதிகாரத்தை வைத்துக்கொண்டு கூலிப்படைகள் காசுக்கு கொலை செய்கின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அது போன்ற நேரங்களில் காவல்துறைக்கு சோதனை ஏற்பட்டால் உங்களுக்காக சங்கம் துணை நிற்கும்”

நெல்லையில் வியாபாரி சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட  வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, "இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். குறிப்பாக  திருநெல்வேலியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்பட்டு சாலைகளை சீரமைக்க வேண்டும். வரக்கூடிய காலம் மழைக்காலம் என்பதால் மக்களும், மாணவர்களும், வியாபாரிகளும் சிரமப்படக்கூடாது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது.

அதேபோன்று ஆடு, மாடுகள், நாய்கள் சாலைகளிலே சுற்றி திரிந்து கொண்டு மிக இடையூறு செய்து வருகிறது. இதை உடனடியாக திருநெல்வேலி மாநகராட்சி உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.  அது போன்று திருநங்கைகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை இயக்குனரிடமும் புகார் கொடுக்கப்பட்டு அதை முறைப்படுத்த வேண்டும்.

இரவு நேர கடைகளை முதலமைச்சர் அவர்கள் 24 மணி நேரமும் கடைகள் திறக்க வேண்டுமென அறிவித்திருக்கிறார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என காவல்துறை அதிகாரிகள் சொல்லை மாற்றாமல் மாவட்டங்களில் இடற்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் முழுநேரம் கடைகளை திறப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்பதை இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அதே போன்று அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை எந்த  கடைகளிலும் விற்பனை செய்யக்கூடாது பேரமைப்பு வலியுறுத்துகிறது.

கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது, எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை காட்டிக் கொடுப்பவர்களை தாக்கக்கூடிய சம்பவம் நடைபெறுகிறது. ஆகவே சட்ட திருத்தம் செய்யப்பட்டு இரும்பு கரம் கொண்டு அரசு அதனை கட்டுப்படுத்த வேண்டும்.

ஜி எஸ் டி யில் உள்ள  பல்வேறு இடர்பாடுகள் கலைய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரக்கூடிய வாரத்தில் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து முறையிட இருக்கிறோம். அப்போது ஆன்லைன் வர்த்தகம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் சாமானிய வணிகம் அழிந்து கொண்டு வருவதை காப்பாற்ற வேண்டும் என்பதை அவரிடம் கோரிக்கையாக வைக்கும்.

மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறை அதிகாரிகள் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும்,  வாட்ஸ் அப், சமூக வலைதளம் என்ற ஊடகத்திற்கு அச்சப்பட்டு செயல்பாடுகளை குறைத்ததாக தகவல் இருக்கிறது. ஆகவே அவர்கள் குறைக்க கூடாது. காவல்துறை அதிகாரிகள் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. முழு அதிகாரத்தை வைத்துக்கொண்டு கூலிப்படைகள் காசுக்கு கொலை செய்கின்றவர்கள் இவர்களை எல்லாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கரின் பேரமைப்பு வலியுறுத்துகிறது.

அது போன்ற நேரங்களில் காவல்துறைக்கு சோதனை ஏற்பட்டால் உங்களுக்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anganwadi Job: தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anganwadi Job: தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
Embed widget