மேலும் அறிய

படிப்பு சான்றிதழ் கேட்டு சகோதரர்கள் தற்கொலை முயற்சி - நெல்லையில் பரபரப்பு

பூதத்தான் அவரது தம்பி சண்முகா ஆகிய இரண்டு பேரும்  நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் மேலே ஏறி நீதி வேண்டி திடீரென தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் பூவலிங்கம். இவருக்கு பூதத்தான் மற்றும் சண்முகா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் உள்ள கேம்பிரிட்ஜ் பள்ளியில் 2020-21 ஆம் கல்வியாண்டில் பத்து மற்றும் எட்டாம் வகுப்பு பயின்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்ற நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோன்று கேம்பிரிட்ஜ் பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பள்ளியில் பயின்ற பூதத்தான் என்ற மாணவர் மட்டும் தேர்வில் தோல்வியடைந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தமிழ்நாடு அரசு அனைவரையும் தேர்ச்சி என்று அறிவித்த நிலையில் தனது மகன் மட்டும் எப்படி தோல்வி என்று அறிவிக்கப்பட்டார் என்று பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அதற்கு எந்த விதமான முறையான பதிலையும் பள்ளி நிர்வாகம் கொடுக்காத நிலையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர், காவல்துறை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை என பல்வேறு துறைகளிடமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகனுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும் இதுவரை உரிய பதில் கிடைக்காத நிலையில் நேற்று பூவலிங்கம் அவருடைய மகன்களுடன் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தார்.


படிப்பு சான்றிதழ் கேட்டு சகோதரர்கள்  தற்கொலை முயற்சி -  நெல்லையில் பரபரப்பு

அப்போது பூதத்தான் அவரது தம்பி சண்முகா ஆகிய இரண்டு பேரும்  நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் மேலே ஏறி நீதி வேண்டி திடீரென தற்கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை முதலில் வந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அதற்கு எந்தவிதமான முடிவும் எட்டப்படாத நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிகழ்வு இடத்திற்கு வருகை தந்து இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன. எனினும் அவர்கள் அதற்கு உடன்படாத நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மாணவர்களது பள்ளிக் கல்வி இடைச் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் whatsapp செயலி மூலம் அனுப்பியதை தொடர்ந்து தங்களது போராட்டத்தை கைவிட்டு மேலிருந்து கீழ் இறங்கினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் தாசில்தார் அலுவலக கட்டிட மாடியிலும், நீர்த்தேக்க தொட்டி மேலே நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget