மேலும் அறிய

உலக பேரிடர் தடுப்பு தினம் - குமரி கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

உலக பேரிடர் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் உள்ள கடற்கரை பகுதிகளை தனியார் பள்ளி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

உலகளாவிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் குறைப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, பேரிடர் அபாய குறைப்புக்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1989-ல் தொடங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ந் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
 
உலகம் முழுவதும் வெள்ளம் , புயல் பூகம்பம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் ஏற்படுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர் பேரிடர் ஏற்படுவதை தடுக்க உலக நாடுகள் பெறும் முயற்சி செய்து வருகின்றனர் அந்த வகையில் புவி வெப்பமடைதல் அதிகரிப்பதை தடுக்க கடல் வளம் பேணி காக்க வலியுறுத்தி சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் உள்ள கடற்கரை பகுதிகளை ஸ்டெல்லா மேரிஸ் பள்ளி மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கடலில் வீசுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

உலக பேரிடர் தடுப்பு தினம் -  குமரி கடற்கரையை சுத்தம் செய்து  விழிப்புணர்வு  ஏற்படுத்திய மாணவிகள்
 
இதுகுறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவி கூறுகையில், “உலக அளவில் கடற்கரை ஓரம் மக்களால் வீசப்படும் குப்பைகள் கடலில் சேர்ந்து வருவதால் கடல் மாசுபடுகிறது. கடல் வளம் மாசுபடுகிறது. கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போகும் நிலை ஏற்படுகிறது. இது மனித குலத்திற்கு பேராபத்தாக முடியும் குப்பைகள் கடலில் கலப்பதால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு புவி வெப்பமடைய நேரிடும். இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் கடற்கரை ஓரம் குப்பைகளை தூக்கி வீச வேண்டாம். குப்பை தேங்குவது தவிர்த்து அதனை சுத்தம் செய்து சுகாதாரப்படுத்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Embed widget