மேலும் அறிய

தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை - 2ஆவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

’’கீழூர் ரயில் நிலைய தண்டவாளம் மழை நீரில் மூழ்கியதால் முத்துநகர் ரயிலானது மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கேயே பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்’’

வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வந்த மழையால், மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, திருச்செந்தூர், ஆலந்தலை, சாத்தான்குளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், வேம்பார் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்ய தொடங்கிய மழை இன்று வரை நீடித்து வருகிறது. தற்போது இரவிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை  பெய்து வருவதால் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளான ராஜீவ்நகர், தாளமுத்துநகர், கலைஞர் நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

                                 தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை - 2ஆவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நேற்று இரவு  முதல் தூத்துக்குடியில் பெய்த தொடர் மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளான பிரையண்ட் நகர், ராஜிவ் நகர், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் இல்லாததால் மழை நீர் தேங்கி உள்ளது. தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மோட்டார் பம்புகளை கொண்டு அகற்றும் பணியில் ஈடுப்பட்டு உள்ளது.

                                  தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை - 2ஆவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் முத்துநகர் விரைவு ரயில் தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தினை சென்றடையும், கீழூர் ரயில் நிலைய தண்டவாளம் மழை நீரில் மூழ்கியதால் மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் மேலூர் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.
                                  தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை - 2ஆவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உப்பளப்பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டு உள்ள உப்பு அம்பாரம் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு உள்ளது. மழை கால நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது வரவேற்கக்கூடியது என்றாலும் அரசாணையாக வெளியிட்டு இந்தாண்டே நிவாரணம் வழங்க உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
                                   தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை - 2ஆவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
மழையின் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை, மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை எச்சரிக்கை காரணமாக நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மழை தொடர்வதால் இன்றைய தினமும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget