மேலும் அறிய

நெல்லை - குமரி மீனவர்கள் இடையே மோதல்; நாட்டு வெடிகுண்டு வீச்சு

விசைப்படகு மீனவர்கள் கடற்கரையை ஒட்டிய  பகுதிகளில் மீன்பிடிக்க  கூடாது என்பதும் 12 கடல் மைல்க்கு அப்பால் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்பதும் விதியாகும்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஐந்து விசைப்படகுகள் இழுவலைகள் மூலம் நெல்லை இடிந்தகரை கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் வலை விரித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சிலர்  கடலுக்குள் சென்று அவர்களை எச்சரித்துள்ளனர். மேலும் கடற்கரையை ஒட்டி மீன் பிடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் செல்லாமல் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சுமார் 12 வள்ளங்களில் சென்று அவர்களை விரட்டி அடித்துள்ளனர்.  மேலும் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரே விசைப்படகு மீனவர்கள் அங்கிருந்து தங்கள் பகுதிக்கு திரும்பி சென்று உள்ளனர். இதுகுறித்து சின்ன முட்டம் பகுதியைச் சார்ந்த விசைப்படகு ஓட்டுநர் கிறிஸ்டி என்பவர் கடலோர பாதுகாப்பு குழும  காவல்துறையினர் புகார் கொடுத்துள்ளார்.  அவர் கொடுத்த புகாரின் பேரில் இடிந்தகரையைச் சார்ந்த ஜெனிஃபர், வளன், ராயப்பன், சைல்ஸ் ஆனந்த், சிபி, பீட்டர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசைப்படகு மீனவர்கள் கடற்கரையை ஒட்டிய  பகுதிகளில் மீன்பிடிக்க  கூடாது என்பதும் 12 கடல் மைல்க்கு அப்பால் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்பதும் விதியாகும். ஆனால் அவ்வப்போது விசைப்படகு மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர்களின் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதோடு அவர்கள் விரித்திருக்கும் வலைகள் மற்றும் உபகரணங்களை சேதப்படுத்தி செல்வதாக கூறி இரு மாவட்ட மீனவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
திருநெல்வேலியில் ஜூலை 6 மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
திருநெல்வேலியில் ஜூலை 6 மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில்: ஜூலை முன்பதிவு இன்றுதொடக்கம்!
திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில்: ஜூலை முன்பதிவு இன்றுதொடக்கம்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Embed widget