மேலும் அறிய

மதுரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

”தூத்துக்குடி மாவட்டத்தில் கலால் துறை உதவி ஆணையராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது”

நெல்லை பாளையங்கோட்டை அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மதுரை மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறர் .  இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டத்தின் கலால்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புதுறை  போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் வருமானத்திற்கு அதிகமாக 50 லட்சத்திற்கும் மேல்  சொத்து சேர்த்துள்ளதாக  தெரியவந்ததது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணத்தில் காவல்துறை, மருத்துவத்துறையின் கூட்டுச்சதி உள்ளது - மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
மதுரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதனை தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் சுதா தலைமையிலான போலீசார்  பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டில்  அதிரடி சோதனை  நடத்தினர் வீட்டில் அவர் இல்லாத நிலையிலும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பலமணிநேரம் நடந்த இந்த சோதனையில்  வீட்டில் இருந்து பல  ஆவணங்களையும் கைப்பற்றி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

மதுரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை

இது போன்று மதுரையில் அவர் தங்கியுள்ள வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதாக தெரிகிறது. மேலும் 2020 டிசம்பரில் திருச்செந்தூர் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் லஞ்சம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் மற்றும் அலுவலக உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் கலால் பிரிவு உதவி ஆணையர் சுகுமார் மற்றும் அலுவலக உதவியாளர் அந்தோணிராஜ் ஆகிய இருவரும், ஸ்ரீநகர் டாஸ்மாக் கடையில் லஞ்சம் பெற்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து, 75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர், இது தொடர்பாக அவர் மீது வழக்கு நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-  பூங்காக்களை அமைப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.