மேலும் அறிய

மதுரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

”தூத்துக்குடி மாவட்டத்தில் கலால் துறை உதவி ஆணையராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது”

நெல்லை பாளையங்கோட்டை அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மதுரை மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறர் .  இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டத்தின் கலால்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புதுறை  போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் வருமானத்திற்கு அதிகமாக 50 லட்சத்திற்கும் மேல்  சொத்து சேர்த்துள்ளதாக  தெரியவந்ததது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணத்தில் காவல்துறை, மருத்துவத்துறையின் கூட்டுச்சதி உள்ளது - மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
மதுரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதனை தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் சுதா தலைமையிலான போலீசார்  பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டில்  அதிரடி சோதனை  நடத்தினர் வீட்டில் அவர் இல்லாத நிலையிலும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பலமணிநேரம் நடந்த இந்த சோதனையில்  வீட்டில் இருந்து பல  ஆவணங்களையும் கைப்பற்றி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

மதுரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை

இது போன்று மதுரையில் அவர் தங்கியுள்ள வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதாக தெரிகிறது. மேலும் 2020 டிசம்பரில் திருச்செந்தூர் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் லஞ்சம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் மற்றும் அலுவலக உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் கலால் பிரிவு உதவி ஆணையர் சுகுமார் மற்றும் அலுவலக உதவியாளர் அந்தோணிராஜ் ஆகிய இருவரும், ஸ்ரீநகர் டாஸ்மாக் கடையில் லஞ்சம் பெற்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து, 75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர், இது தொடர்பாக அவர் மீது வழக்கு நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-  பூங்காக்களை அமைப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget