மேலும் அறிய

Tirunelveli: நெல்லையில் குவிந்த புகார்கள்.. இணையதளம் மூலம் 2 கோடி ரூபாய் மோசடி.. நடந்தது என்ன..?

நெல்லை மாநகரில் கைபேசிகள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரில் ரூபாய் 12 லட்சத்தி நான்காயிரம் மதிப்பிலான 64 கைப்பேசிகள் மீட்கப்பட்டது.

 நெல்லை மாநகர பகுதிகளில் தொடர் வழிப்பறி, செல்போன் பறிப்பு, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக மாநகர போலிஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மாநகரில் திருடு போன செல்போன்களும் புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்டு இருந்தது. குறிப்பாக நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன்  உத்தரவின் பேரில் மாநகரில் காணாமல் போன கைபேசிகள் மீட்கப்பட்டு  காவல் துணை ஆணையர்கள் சரவணகுமார் மற்றும் அனிதா ஆகியோர்  தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

குறிப்பாக மாநகரில் காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரிகளில் 12 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 64 கைபேசிகளை மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதே போன்று இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாகவும் கேஒய்சி புதுப்பித்தல் என ஓடிபி பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் பெறப்பட்டு உள்ளது, இந்த புகார்களின் அடிப்படையில் மோசடி செய்தவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு சுமார் 4 லட்சத்து 80 ஆயிரத்து 929 ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Tirunelveli: நெல்லையில் குவிந்த புகார்கள்.. இணையதளம் மூலம் 2 கோடி ரூபாய் மோசடி.. நடந்தது என்ன..?

  இதே போல் இணையதள மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 31 புகார்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 319 ரூபாயை மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கை முடக்கி உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தவிர மாநகர காவல் நிலையங்கள் மூலமாக 11 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான 60 கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம். மேலும் தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் கிரைம் புகார்களை பெற குழு அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget