மேலும் அறிய

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் இறந்து விட்டார்கள். மீதி உள்ளவர்கள் நலம் பெற வேண்டி திருச்செந்தூர் முருகனிடம் வேண்டி வந்துள்ளேன்.

 
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தாய், தந்தையை இழந்த 10 குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை ஆகும் முழுச் செலவுத் தொகையையும் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் என வரிச்சூர் செல்வம் திருச்செந்தூரில் பேட்டியளித்தார்.
 
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரகணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டு  செல்வது வழக்கம். பௌர்ணமி தினம் என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில்  பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் முருக பெருமானை தரிசனம் செய்வதற்காக வரிச்சூர் செல்வம் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலில் அதிக கூட்டத்தின் காரணமாக  வரிச்சூர் செல்வம்  கோவிலில் முன்பு நின்று தரிசனம் செய்தார். அப்போது வரிச்சூர் செல்வம் அணிந்திருந்த 200 பவுன் மதிப்புள்ள தங்கத்தினை அங்கு வந்துள்ள பக்தர்கள் பலரும் ஆச்சிரியத்துடன்  பார்த்தனர். பின்னர் கோவிலில் வெளியே வந்த  வரிச்சூர் செல்வத்திடம் ஏராளமான பக்தர்கள் மற்றும் நரிக்குறவ இன மக்கள் பலரும் செல்பி எடுத்து கொண்டாடினர்.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் இறந்து விட்டார்கள். மீதி உள்ளவர்கள் நலம் பெற வேண்டி திருச்செந்தூர் முருகனிடம் வேண்டி வந்துள்ளேன். இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தாய் தந்தையை இழந்த 10 குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையில் ஆகும் முழுச் செலவுத் தொகையையும் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். இதுபோல் சாராயம் குடிக்க வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள். நான் எந்த கட்சியிலும் இணையவில்லை. இணையும் எண்ணமும் எனக்கு இல்லை. விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான். மக்களுக்கு நல்லது செய்யட்டும்” என்றார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget