மேலும் அறிய

சோளப் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்; நடவடிக்கை எடுக்காத வனத்துறை - விவசாயிகள் வேதனை

விவசாயி காட்டு யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளத் தான் வேண்டும் விவசாயி வேதனை.

சோளப் பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானை விரட்ட நடவடிக்கை எடுக்காத வனத்துறையினர். நான்காவது நாளாக விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அறுவடைக்கு தயாரான சோளப்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயி வேதனை அடைந்தனர்.


சோளப் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்; நடவடிக்கை எடுக்காத வனத்துறை - விவசாயிகள் வேதனை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக  தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக அவ்வப்போது அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த அங்கிருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் பெரியாற்று பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் சுமார் இரண்டரை ஏக்கருக்கு மேல் சோளம் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது. 


சோளப் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்; நடவடிக்கை எடுக்காத வனத்துறை - விவசாயிகள் வேதனை

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர்  இரவு ஆறுக்கும் மேற்பட்ட  காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த சோளப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேதனை அடைந்த விவசாயி காட்டு யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளத் தான் வேண்டும் கோரிக்கை விடுத்தார்.


சோளப் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்; நடவடிக்கை எடுக்காத வனத்துறை - விவசாயிகள் வேதனை

இருப்பினும் காட்டுயானைகளை விரட்ட வனத்துறை கவனம் செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. மீண்டும் நான்காவது நாளாக விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கிருந்த அதிகப்படி விளைந்த சோளப்பயிர்களை அதிக அளவில் சேதப்படுத்தியுள்ளது. இதனால் மனமுடைந்த விவசாயி என்று செய்வது அறியாமல் திகைத்து வருகிறார்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget