மேலும் அறிய

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

அடுத்த 18 மாதத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அதில் நாங்கள் யார் என காண்பிக்க கூடிய காலம் வரும் - அன்புமணி ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்செந்தூரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது துணைவி சௌமியா அன்புமணி ஆகியோர் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். முன்னதாக அவர்கள் துலாபாரத்தில் எடைக்கு எடை அரிசியை தானமாக கொடுத்தனர். அதில் 780 கிலோ அரிசி தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருச்செந்தூர் வள்ளி குகை பின்புறம் உள்ள பகுதியில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார். 


வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு  PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது. மேலும் தவறான தகவல் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்செந்தூரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல தமிழக அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அடுத்த 18 மாதத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது அதில் நாங்கள் யார் என காண்பிக்க கூடிய காலம் வரும் என அவர் கூறினார் . 


வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மேலும்  கடந்த டிசம்பர் மாதம் தென் மாவட்டங்களில் பெய்த பெருவெள்ளத்தை சமாளிக்க மத்திய அரசு போதிய நிதி வழங்காதது குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு அவர், மத்திய அரசு இதுபோன்ற காலங்களில் கண்டிப்பாக உதவி செய்யத்தான் வேண்டும் ஆனால் மாநில அரசு கடந்த பட்ஜெட் நிதியாண்டில் 18 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் ஒரு 2000 கோடியை பேரிடர் காலத்தில் பயன்படுத்த வேண்டிய தொகைக்காக ஒதுக்கினால் தமிழக அரசே இதனை சமாளிக்கலாம் எனவும் தெரிவித்தார். 


வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மேலும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது எனவும் ஆனால் தேர்தல் ஆணையம் உரிய கால அவகாசம் வழங்கி தேர்தல் தேதி உள்ளிட்டவைகளை அறிவிக்க வேண்டும் எனவும், அதில் முறையாக அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
Embed widget