பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி நுழைவு வாயில் முன்பு கிராம மக்கள் போராட்டம்
கடல் நீரை விட 10 மடங்கு உவர்ப்பு தன்மை கொண்ட கெட்ட உப்பு நீர் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு 1800 மீட்டர் அளவில் ராட்சத போர்வெல் மூலம் பூமிக்கடியில் செலுத்தப்படுகிறது


இதனால், கோபுராஜபுரம், நரிமணம், குத்தாலம், திட்டசேரி, எராவான்சேரி, உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாரியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று இரு சக்கர வாகனம் மூலமாகவும் நடைப் பயணமாகவும் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக வேதனை தீர்க்கும் கிராம மக்கள் விவசாய நிலமும் மதித்து உள்ளதாக தங்கள் பகுதியில் போர்வெல் நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் பகுதியில் போர்வெல் நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகம் மூலமாக கொடுக்கப்படும் நீரும் சுகாதாரம் மற்றும் உள்ளதாகவும் இதனால் தோல் நோய் இளம்பிள்ளை வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுக்கு ஆளாகும் கவலை தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

