மேலும் அறிய

தஞ்சையில் ரியல் ஹீரோவாக மாறிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்

விளக்குமாறு கொண்டு கூட்டி சுத்தம் செய்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டினர்.

தஞ்சாவூர்: காவல்துறை உங்களின் நண்பன் என்பதை துல்லியமாக நிரூபித்துள்ளார் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். என்ன விஷயம் தெரியுங்களா?

தஞ்சாவூரில் சாலையில் சிதறிகிடந்த கண்ணாடி துகள்களால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தானே விளக்குமாறு கொண்டு கூட்டி சுத்தம் செய்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டினர். தானே களம் இறங்கி மக்களுக்காக சேவை செய்து காவல்துறை உங்களின் நண்பன்தான் என்று துல்லியமாக நிரூபித்துள்ளார். 

தஞ்சாவூரில் பெரிய கோயில் எதிரே எப்போதும் போக்குவரத்து நிறைந்து நெரிசலோடு காணப்படும். இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீஸார் காலை மற்றும் மாலையில் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். பெரிய கோயில் பகுதியே ஸ்தம்பித்து விடும். அந்தளவிற்கு வெளியூர் மாவட்ட சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குவிந்து விடுவார்கள். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள பக்தர்களும் அதிகளவில் பெரியகோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில் இன்று காலை பெரியகோயில் எதிரே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் பணியில் இருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்று திடீரென நிறுத்தியதால் பின்னால் வந்த ஆட்டோ அதன்மீது மோதியது. இதனால் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி உடைந்து, கண்ணாடி துகள்கள் சாலையில் சிதறியது. இதனால் வாகன ஓட்டிகள். பொதுமக்கள் அவதிப்பட்டனர். நடந்து சென்ற மக்களும் அவதிக்குள்ளாகினர்.

அப்போது அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் விநாடி நேரம் கூட யோசிக்காமல் பெரிய கோயில் முன்பு கிடந்த ஒரு விளக்கமாறுவை எடுத்துக் கொண்டு கிடுகிடுவென்று சாலையில் ஆட்டோ கண்ணாடி உடைந்து கிடந்த இடத்திற்கு சென்றார். அங்கு சிதறிக்கிடந்த கண்ணாடி துகள்களை கூட்டி சுத்தம் செய்தார். இந்த செயலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலரும் பாராட்டினர். மக்களின் கண்களுக்கு ராஜகண்ணன் ரியல் ஹீரோவாகவே மாறினார் என்றால் மிகையில்லை. வாகனங்களின் டயரில் கண்ணாடி துகள்கள் குத்தி விபத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக விரைந்து செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜகண்ணனை மக்கள் ரியல் ஹீரோவாகவே பார்த்து சென்றனர். தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
Embed widget