மேலும் அறிய

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார்; ஊர் மக்களுடன் போராட்டத்தில் குதித்த மருமகள்

காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார். கணவர் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட முனியூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மணிமேகலை தம்பதியினரின் மகள் சுகன்யா வயது 24. இவர் அருகில் உள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குமார் ராஜலட்சுமி தம்பதியினரின் மகன் மாதவன் 29 என்பவரை காதலித்து வந்தார். 
 
இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சுகன்யா மாதவன் இருவரும் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சுகன்யா தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சுகன்யாவின் மாமியார் ராஜலட்சுமி, நாத்தனார் அமுதா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி சுகன்யாவிடம் சண்டை போடுவதுடன் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார்; ஊர் மக்களுடன் போராட்டத்தில் குதித்த மருமகள்
 
இதனையடுத்து வேறு வழியின்றி பெற்றோர் வீட்டிற்கு சென்று வரதட்சனை குறித்து சுகன்யா பேசியுள்ளார். அதற்கு சுகன்யாவின் பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்ட உனக்கு பணம் கொடுக்க இயலாது என்று கூறி வீட்டை விட்டு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணவர் வீட்டிற்கு வந்த சுகன்யாவை வரதட்சணை வாங்கி வந்தால் தான் உள்ளே அனுமதிப்போம் என்று கூறியதால் சுகன்யா கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
இந்த போராட்டத்தின் போது சுகன்யாவின் மாமியார் வீட்டிற்குள் உள் தப்பாளிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுகன்யாவிற்கு ஆதரவு தெரிவித்து அந்த ஊர்  பொதுமக்களும் அவருடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் இது குறித்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். காதலித்து திருமணம் செய்த பெண்ணை வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் நிராகரித்ததால் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget