மேலும் அறிய

திமுக ஒன்றிய குழு உறுப்பினரை விஷம் வைத்து தீர்த்து கட்டிய மனைவி - வீட்டில் வேலை செய்த இளைஞரோடு கள்ளத்தொடர்பில் இருந்தது அம்பலம்

தேவேந்திரன் உயிரிழந்து 19 நாட்கள் ஆன நிலையில் அவருடைய மனைவி சூர்யா எந்த கவலையும் இல்லாமல் செல்போனில் தனியாக சிரித்து பேசுவதை அவருடைய உறவினர் சதீஷ்கண்ணா பார்த்து சந்தேகமடைந்து உள்ளார்

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த  வேட்டைக்காரனிருப்பு பகுதியில் உள்ள சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். ஒன்றிய குழு உறுப்பினரும் திமுக கிளை செயலாளரான இவர் தனது மனைவி சூர்யாவுடன் வசித்து வந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். திருச்சியில் உள்ள வெல்கர் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேவேந்திரன் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். உடல்நிலை தேறி இருந்த தேவேந்திரன் ஜனவரி 4ஆம் தேதியன்று மீண்டும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு சென்றபோது, அவருடைய உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
 

திமுக ஒன்றிய குழு உறுப்பினரை விஷம் வைத்து தீர்த்து கட்டிய மனைவி -  வீட்டில் வேலை செய்த இளைஞரோடு கள்ளத்தொடர்பில் இருந்தது அம்பலம்
 
அதனை தொடர்ந்து  திருச்சி காவேரி மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள் தேவேந்திரனை சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அவர் கடந்த 06ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் இதனால் சோகம் அடைந்த அவருடைய உறவினர்கள் தேவேந்திரன் சடலத்தை வேட்டைக்காரனிருப்பு கொண்டுவந்து அங்குள்ள மயானத்தில் இறுதிச்சடங்கு செய்துள்ளனர். தேவேந்திரன் உயிரிழந்து 19 நாட்கள் ஆன நிலையில் அவருடைய மனைவி சூர்யா எந்த கவலையும் இல்லாமல் செல்போனில் தனியாக சிரித்து பேசுவதை அவருடைய உறவினர் சதீஷ்கண்ணா பார்த்து சந்தேகமடைந்து உள்ளார். அதனை தொடர்ந்து சூர்யா பேசிக் கொண்டிருந்த உயிரிழந்த அவருடைய கணவர் தேவேந்திரனின் செல்போனை அவருடைய உறவினர்கள் சதீஷ்கண்ணா உள்ளிட்டோர் சோதனை செய்து பார்த்த போது, அவருடைய வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடன் சூர்யா அதிகம் பேசிக்கொண்டு இருந்ததை கண்டறிந்தனர்.

திமுக ஒன்றிய குழு உறுப்பினரை விஷம் வைத்து தீர்த்து கட்டிய மனைவி -  வீட்டில் வேலை செய்த இளைஞரோடு கள்ளத்தொடர்பில் இருந்தது அம்பலம்
 
பின்னர் சந்திரசேகரை அவருடைய உறவினர்கள் பிடித்து முறையாக விசாரித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் வேட்டைகாரணிருப்பு போலிசார் நடத்திய விசாரணையில், சூர்யாவுக்கும், வேலைக்காரன் சந்திரசேகரணுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும், நடத்திய விசாரணையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதியன்று அன்று சூர்யா மற்றும் சந்திர சேகர் ஆகிய இருவரும் சேர்ந்து தேவேந்திரன் சாப்பிட்ட உணவில் சாம்பாரில் எலி மருந்தை கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து சந்திரசேகரை கைது செய்த வேட்டைக்காரனிருப்பு போலீஸார், கணவரை கொலை செய்த சூர்யாவையும் கைது செய்து வேதாரணியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
 

திமுக ஒன்றிய குழு உறுப்பினரை விஷம் வைத்து தீர்த்து கட்டிய மனைவி -  வீட்டில் வேலை செய்த இளைஞரோடு கள்ளத்தொடர்பில் இருந்தது அம்பலம்
 
விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள் இருவரையும் வேதாரணியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மன்றத்தில் ஆஜர்படுத்தினர் அவர்களை விசாரித்த நீதிபதி லிசி சூர்யாவை திருச்சி மகளிர் சிறையிலும் சந்திரசேகரனை சீர்காழி கிளை சிறையிலும் காவலில் வைக்க உத்தரவிட்டார். நாகை அருகே வேலைக்காரனுடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவால் கட்டிய கணவனையே விஷம் வைத்து மனைவி கொலை செய்து நாடகமாடிய சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget