மேலும் அறிய

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வேலை உணவுக்கூட திமுக அரசு வழங்கவில்லை - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு மூன்று வேலை உணவுக்கூட திமுக அரசு வழங்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கடந்த நவம்பர் 11ஆம் தேதி தமிழகத்திலேயே அதிகப்படியாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழையானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பதிவானது. இதனால் சீர்காழி நகர் மட்டுமின்றி சீர்காழி தாலுக்கா முழுவதும் தண்ணீரில் மூழ்கி தற்போது வரை தத்தளித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளிலும், மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 


வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வேலை உணவுக்கூட திமுக அரசு வழங்கவில்லை - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,67,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பா, தாளடி பயிர்களில் 87,500 ஏக்கர் நிலப்பரப்பு மழை நீரால் சூழப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பான 30 ஆயிரம் ஏக்கரில் 25 ஆயிரம் ஏக்கர்  மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு நிவாரணம் வழங்கி வருகிறார்.

CM Stalin Speech : தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக உள்ளது தமிழ்நாடு.. முதலமைச்சர் பேச்சு.. முழு விவரம்..


வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வேலை உணவுக்கூட திமுக அரசு வழங்கவில்லை - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

தொடர்ந்து சீர்காழி அருகே பெருந்தோட்டம், மணிகிராமம் பகுதியை பார்வையிட்ட வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், புயல் பாதிப்பின் போது நிவாரணத்தொகை கூடுதலாக வழங்கினோம். ஆனால், தற்பொழுது வரலாறு காணாத அளவில் மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தி தாழ்வான பகுதியில் குடியிருப்பு வீடுகள் தண்ணீர் சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்றுவேளை உணவு சரியாக வழங்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது போதாது கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். திருவெண்காடு பகுதிக்கு வந்த தமிழக முதல்வர் அதன் அருகில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பெருந்தோட்டம் பகுதிக்கு வந்து பார்வையிடாமல் சென்றுள்ளார் என்று கூறினார்.

TN Rain Alert: மீண்டும் மீண்டும் மழை.. 20, 21, 22-இல் வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? முழு அப்டேட்..


வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வேலை உணவுக்கூட திமுக அரசு வழங்கவில்லை - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

மேலும், செய்தியாளர்கள் தற்போது மழையால் தொகுப்பு வீடுகள் பெரும் பாதிப்படைந்துள்ளதாகவும், அதிமுக பத்தாண்டு ஆட்சிகாலத்தில் சீரமைத்து தரவில்லையே ஏன் என கேட்ட கேள்விக்கு? கூரை வீடுகள் மட்டுமே பாதிப்படைந்துள்ளது தொகுப்பு வீடுகள் பாதிப்பு அடையவில்லை என பதிலளித்தார். செய்தியாளர்கள் பாதிக்க பட்ட தொகுப்பு வீடுகளை காண்பிக்கிறோம் வாருங்கள் என தெரிவித்ததும், பின்னர், ‘ஆமாம் ஆமாம்’ 10 வீடு பாதித்துள்ளது என கூறி மழுப்பி சென்றார்.

PM Modi: தீவிரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.. முழுமையாக வேரறுக்கப்படும் - பிரதமர் மோடி பேச்சு

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget