மேலும் அறிய

தூய்மைப்பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கொடுத்த திருப்பதி பிரசாதம்

எங்களின் குலத்தெய்வ சாமியே திருப்பதி பெருமாள் தான் என கூறி மிகுந்த மகிழ்ச்சியுடனும், மனம் நிறைந்த நன்றிகளுடனும் பிரசாதத்தை பெற்றுக் கொண்ட தூய்மை பணியாளரின் மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது.

தஞ்சாவூர்: இன்ப அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வை தஞ்சையை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு சமூக ஆர்வலரும், ஜோதி அறக்கட்டளை நிறுவனத்தலைவருமான பிரபு ராஜ்குமார் ஏற்படுத்தினார். எதற்காக தெரியுங்களா?

தஞ்சை மாநகரில் காலை வேளையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர் தூய்மை பணியாளர்கள். இவர்களை நேரில் சென்று சந்தித்து சமூக ஆர்வலரும், ஜோதி அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான பிரபு ராஜ்குமார் சிவப்பு வண்ண நிறத்தில் மூடப்பட்டு இருந்த தட்டை அவர்களிடம் நீட்டினார். தங்களிடம் எதற்கு என்ற கேள்விப் பார்வையோடு அவரை பார்த்த தூய்மைப்பணியாளர்களை அந்த தட்டை திறக்க கூறினார், திறந்த தூய்மைப்பணியாளர்களுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. ஆம்... திருப்பதி பிரசாத லட்டும், ஆள் உயர பெருமாள் காலண்டரையும் தூய்மைப்பணியாளர்களுக்கு சர்ப்ரைஸாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் பிரபு ராஜ்குமார்.


தூய்மைப்பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கொடுத்த திருப்பதி பிரசாதம்

திருப்பதிக்கு செல்வது என்பது அனைத்து தரப்பினராலும் இயலாத காரியம். முக்கியமாக பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு தினந்தோறும் ஊதியம் என்ற நிலையில்தான் வாழ்க்கை செல்கிறது. இதில் பணம் செலவு செய்து திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்பது இயலாத காரியம். ஆனால் தங்களையே தேடி வந்து பிரபு ராஜ்குமார் திருப்பதி பெருமாள் படத்தையும், பிரசாதம் லட்டையும் வழங்கியதால் இன்ப அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

எங்களின் குலத்தெய்வ சாமியே திருப்பதி பெருமாள் தான் என கூறி மிகுந்த மகிழ்ச்சியுடனும், மனம் நிறைந்த நன்றிகளுடனும் பிரசாதத்தை பெற்றுக் கொண்ட தூய்மை பணியாளரின் மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. தஞ்சை மாநகராட்சிக்கு உள்பட்ட 51 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் 600 பேர் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க சமூக ஆர்வலரும், ஜோதி அறக்கட்டளை நிறுவனருமான பிரபு ராஜ்குமார்தான் திருப்பதிக்கு சென்றபோது தனக்கு மட்டுமின்றி அவர்களுக்கும் சேர்த்து பிரசாத லட்டு மற்றும் ஆள் உயர பெருமாள் காலண்டர் வாங்கி வந்த செயல் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

இதுகுறித்து தூய்மைப்பணியாளர்கள் தரப்பில் கூறுகையில், எதிர்பாராத நிகழ்வாக இந்த பிரசாதம் மற்றும் திருப்பதி பெருமாள் படம் போட்ட காலண்டர் எங்களை தேடி வந்து கொடுத்த பிரபு ராஜ்குமாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அதுவும் தேடிவந்து கொடுத்த அவரது பெருந்தன்மைக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget