மேலும் அறிய

தஞ்சாவூர்: அண்ணன், தம்பி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆள்மாறாட்டம் - 2 பேர் கைது

ஆள்மாறாட்டம், நீதிமன்ற பதிவேட்டை போலியாக தயாரித்தல் நேர்மையற்ற முறையில் இணங்கச் செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் மகன்கள் கூலித் தொழிலாளிகளான அருண்குமார் (28), அரவிந்த் (25), ரவி மகன் சந்தோஷ் (22), இவர்கள் மூவரும், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி அதே பகுதி அய்யாகோயில் என்ற இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த சோ.காரல் மார்க்ஸ் (30) என்பவரும், அவரது நண்பர்கள் ராஜேஷ், நரேஷ், பங்கு சதீஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து அரிவாளால் அருண்குமார், அரவிந்த், சந்தோஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.இதில் அருண்குமார் அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த அரவிந்த், சந்தோஷ் ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அரவிந்த் உயிரிழந்தார்.  அரிவாளால்  வெட்டிய நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர். அருண் குமாருக்கும், காரல் மார்க்சுக்கும் முன்விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடைபெற்றுள்ளதாக திருப்பனந்தாள் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து, கொலையில் தொடர்புடைய கார்ல் மார்க்ஸ், ராஜேஷ், நரேஷ், பிறையரசன், சதீஷ், விக்னேஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

தஞ்சாவூர்: அண்ணன், தம்பி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆள்மாறாட்டம் - 2 பேர் கைது

பின்னர், இந்த இரட்டை கொலை வழக்கு திருவிடைமருதூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு திருவிடைமருதூர் கோர்ட்டிற்கு  வந்தது. அப்போது, கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் ஜாமீன் எடுப்பதற்காக குமரங்குடியை சேர்ந்த நாகப்பன் மகன் காசிராமன் (53) மற்றும் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் பாலு (53) ஆகிய இருவரும் கோர்ட்டிற்கு வந்தனர். அப்போது, கோர்ட்டில், தான் குற்றவாளிகளுக்கு ரத்த சொந்தம் என்று கூறி, ஆவணங்களை சமர்ப்பித்தனர்.


தஞ்சாவூர்: அண்ணன், தம்பி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆள்மாறாட்டம் - 2 பேர் கைது

ஆவணங்களையும், இருவரையும் விசாரணை செய்த கோர்ட், இருவரும் போலியாக ஆவணங்களை வழங்கியதும், ஆள்மாற்றாட்டம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவிடைமருதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட் நீதிபதி நிலவரசன்,  காசிராமன் மற்றும் பாலு இருவர் மீதும் வழக்கு பதிந்து, சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருவிடைமருதுார் போலீசார், காசிராமன், பாலு மீது, ஆள்மாறாட்டத்தால் ஏமாற்றுவது, நீதிமன்றத்தின் பதிவுக் கட்டு அல்லது பொதுப் பதிவேடு முதலியவற்றைப் போலியாக தயாரித்தல், ஏமாற்றும் பொருட்டுப் போலியாகத் தயார் செய்தல், ஏமாற்றுதலும் பொருளை கொடுப்பதற்கு நேர்மையற்ற முறையில் இணங்கச் செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், போலியாக ஆவணம் தயாரித்து, ஆள்மாற்றாட்டம் செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget