மேலும் அறிய

திருவையாறு அருகே குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி தற்கொலை

சுரேஷ் கடன்களை வாங்கி, சொகுசுசாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. சுரேஷிற்கும், மனைவி சுதாவிற்கும் கடந்த சில வாரங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் உப்புமேட்டுத்தெருவை சேர்ந்த தங்கராசு மகன் சுரேஷ் (40) இவர் திருவையாறில் சிடி, டிவி, எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் ரீச்சார்ஜ்  என மூன்று கடைகள் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சுதா (35) என்ற மனைவியும்,  சூர்யா (18), கோயம்புத்தூரில் பி.இ படித்துவருகிறார். சுதர்சன் (14) திருவையாறில் 9 ஆம் வகுப்பும், சுஜிதா (10) 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது, மகனும், மகளும் பள்ளிக்கு சென்ற நிலையில், கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுரேஷ், தஞ்சாவூரில் உள்ள சுதாவின் தாயாருக்கு செல்போனில் உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை உடனே புறப்பட்டு வாருங்கள் என்று தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சுதாவின் தாயார் கிருஷ்ணவேனி, மகளை பார்ப்பதற்காக அவசரமாக,  தஞ்சாவூரிலிருந்து  புறப்பட்டு, மகள் வீட்டுக்கு சென்ற போது மகள் சுதா, மருமகன் சுரேஷ் ஆகிய இருவரும் தனித்தனியாக  சேலையில் வீட்டில் தூக்கு மாட்டி இறந்துகிடந்தனர்.


திருவையாறு அருகே குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி தற்கொலை

உடனடியாக கிருஷ்ணவேனி அருகில் உள்ள வீடுகளில் தகவல் தெரிவித்தார். பின்னர் கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும், திருவையாறு போலீஸ் டிஎஸ்பி ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி, மருவூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்தண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும், தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று தடயங்களை சேகரித்தார்.  இது தொடர்பாக  சுதாவின் தாய் கிருஷ்ணவேணி (55) கொடுத்த புகாரின்பேரில் மருவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இறந்துபோன சுரேஷ், சுதா ஆகிய இருவரின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மருவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருவையாறு அருகே குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி தற்கொலை

இது குறித்து போலீசார்  விசாரணையில், தில்லைஸ்தானத்தை சொந்த ஊராக கொண்ட சுரேஷ், மூன்று கடைகளை திருவையாறில் வைத்துள்ளார். அனைத்து கடைகளிலும் பெண்கள் வேலைக்கு உள்ளனர்.  சுரேஷ் கடன்களை வாங்கி, சொகுசுசாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. சுரேஷிற்கும், மனைவி சுதாவிற்கும் கடந்த சில வாரங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது.  வெளியில் செல்ல முடியாத பிரச்சனையால் சுதா தவித்து வந்துள்ளார். இதனால் தனது மகளை கோயம்புத்துாரில் படிப்பிற்காக சேர்த்துள்ளார்.  இந்நிலையில் வழக்கம் போல், சுரேஷிற்கும், சுதாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த சுதா, முதலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த சுரேஷ், மனைவி துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டது வெளியில் தெரிந்தால், பிரச்சனை விபரீதமாகி விடுமோ என்ற பயத்தில், தூக்கிட்டு கொண்டதாக தெரிகிறது.  இது குறித்து சுரேஷ்-சுதா தம்பதியினர் கடன் பிரச்சனையா அல்லது வேறு பிரச்சனையா என விசாரணை நடந்து வருகின்றது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Jagan Moorthy: எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு!  வாக்கு கொடுத்த அமித்ஷா..  மாநில அரசியல் ஸ்கெட்ச்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா.. மாநில அரசியல் ஸ்கெட்ச்
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்
EPS Vs Amit Shah : ’கூட்டணி ஆட்சிக்கு இடையூறு!முதல்வர் வேட்பாளரை மாற்றுவேன்’’அமித்ஷா மிரட்டல்?
பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jagan Moorthy: எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு!  வாக்கு கொடுத்த அமித்ஷா..  மாநில அரசியல் ஸ்கெட்ச்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா.. மாநில அரசியல் ஸ்கெட்ச்
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
"என் மகனுக்கு பதவி வேணும்” துரைமுருகன் கண்டிஷன்- தீவிர அரசியலுக்கு முற்றுப்புள்ளி?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
LIVE | Kerala Lottery Result Today (27.06.2025): வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
Embed widget