மேலும் அறிய

இயற்கையான முறையில் வளரும் மீன்கள்; பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா..?

தற்போது மீன்களின் பெருக்கம் இல்லாததால் அதிகம் மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் இதை மட்டுமே நம்பி உள்ள இந்த மீனவர்கள் நிலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.

ஆற்றில் வளரும் மீன்களை பாதுகாக்க வேண்டும். மேலும் இயற்கையான முறையில் மீன்களின் உற்பத்தியை பெருக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று மீன்பிடி தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் அரசலாறு நீரொழுங்கி பகுதியில் இயற்கையான முறையில் உற்பத்தியாகி ஆற்றில் நீந்தி வரும் மீன்களை பிடித்து வியாபாரம் செய்யும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அரசலாற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரொழுங்கி பகுதியில் அதிகாலை 5 மணி முதலே மீன்பிடிக்க தொடங்குகின்றனர். காலை 8 மணி வரை மீன்பிடித்து, அவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.


இயற்கையான முறையில் வளரும் மீன்கள்; பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா..?

இதன் மூலம் நாள்தோறும் 50 முதல் 200 கிலோ வரை மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். காவிரி ஆறு உற்பத்தியாவது முதல் கடந்து வரும் பாதைகளில் இயற்கையான முறையில் நன்னீர் மீன்கள் உற்பத்தி ஆகின்றன. இந்த மீன்கள் ஆற்று நீரோட்டத்தில் கடைமடை வரை நீந்தி செல்கின்றன. இயற்கையான முறையில் உற்பத்தியாகும் இந்த ஆற்று மீன்களை பிடித்து சமைத்து உண்பதில் அசைவ பிரியர்களிடம் விருப்பம் அதிகம்.

இதனால் ஏராளமான தொழிலாளர்கள் ஆங்காங்கே ஆற்று நீரில் நீந்தி வரும் மீன்களை பிடித்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கும்பகோணம் அருகே சாக்கோட்டை பகுதியில் உள்ள அரசலாற்றின் நீரொழுங்கி பகுதியில் ஏராளமான மீன்கள் சிக்குவதால் இங்கு மீன்பிடி தொழில் நடந்து வருகிறது என்று தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


இயற்கையான முறையில் வளரும் மீன்கள்; பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா..?

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ”ஆற்றில் இயற்கையான முறையில் உற்பத்தியாகி வளரும் மீன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. முன்பு ஆற்று மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆற்றில் மணல் அள்ளப்பட்டு ஆங்காங்கே கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் மீன்களின் உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டது. எனவே அரசு கவனம் செலுத்தி ஆற்றில் மீன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதன் உள்ளூர் மீன் பிடி தொழிலாளர்கள் ஏராளமானோர் பயனடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இப்படி ஆற்றில் வளரும் மீன்களை பிடித்து கிடைக்கும் வருமானம் மட்டுமே இவர்களின் வாழ்வாதாரத்திற்கு உபயோகம் ஆகிறது. ஆனால் தற்போது மீன்களின் பெருக்கம் இல்லாததால் அதிகம் மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் இதை மட்டுமே நம்பி உள்ள இந்த மீனவர்கள் நிலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget