மேலும் அறிய

கிருஷ்ணகிரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

’’இந்த சிலையில் விஷ்ணுவின் கை ஒன்று அறுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது எனவும், இதன் மதிப்பு குறித்தும் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’

தமிழக  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, காவல்துறை தலைவர் தினகரன்,  காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோரது உத்தரவின்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜராம் தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், உதவி ஆய்வாளர்கள் ஷியாமளாதேவி, இராஜசேகரன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணசாமி நாயுடு தெருவில் உள்ள சீர்காழி என்பவரது வீட்டில் தொன்மையான கோயில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.


கிருஷ்ணகிரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடிக்கப்படும் மாலை நேர காய்கறி அங்காடி - காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்

அப்போது சீர்காழி என்பவரின் வீட்டை சோதனை செய்ததில் சுமார் 11.120 கிலோ கிராம் எடையும் சுமார் 51 செ.மீ உயரமும் கொண்ட விஷ்ணு சிலை ஒன்றும், சுமார் 8.960 கிலோ கிராம் எடையும், சுமார் 42 செ.மீ உயரமும் கொண்ட லெட்சுமி சிலை ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 2 ஐம்பொன் சிலைகளும் சிலைதிருட்டு தடுப்பு பிரிவு போலீஸாரால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது. கைப்பற்ற 2 சிலைகளும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏடிஎஸ்பி ராஜாராம் கூறுகையில், கிருஷ்ணகிரியில் சீர்காழியின் வீட்டில் சிலை இருப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டில் சோதனையிட்டபோது இந்த இரு சிலையும் கிடைத்தது.


கிருஷ்ணகிரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

இந்த 2 சிலைகளும்  சீர்காழியில் தந்தை கோபாலகிருஷ்ணனின் அறையில் இருந்ததாகவும், இரண்டு சிலைகளும்  சில நாட்களுக்கு முன்பு இறந்த தனது தந்தை கோபாலகிருஷ்ணன் அறையில் அவரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்றும், இதுகுறித்து அவரது குடும்பத்துக்கு ஏதும் தெரியவில்லை என கூறியுள்ளார். இந்த சிலையில் விஷ்ணுவின் கை ஒன்று அறுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது எனவும், இதன் மதிப்பு குறித்தும் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக உதவி ஆய்வாளர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சிலைகள் தொடர்பாக எஸ்ஐ ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்ற பட்ட இரண்டு சிலைகளும் எந்த கோயிலுக்கு சொந்தமானவை என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது என்றார்.

வாங்குறது 11 ரூபாய்; விக்கிறது 33 ரூபாய் - அரசின் கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் இடைத்தரகர்கள்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget