மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

’’ஆண்டு கணக்கை முடிக்க வேண்டிய காரணத்தால் நெல் கொள் முதல் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு’’

தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக்கழகம் கட்டுப்பாட்டில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றனர். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொண்டு அவற்றுக்கான பணத்தினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய கால தாமதம் ஆவதால்  மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் அடுக்கிவைத்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடையும் வேளையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்களும் 5 தினங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரிகள் தெரித்துள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கணக்குகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு என்ற அடிப்படையில் கொள்முதல் நிலையங்களில் காணக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படிபடையில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் 2020-21 ஆம் ஆண்டிற்கான கணக்கு முடிக்கும்  பணிகளுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு கொள்முதல் செய்யும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட 115 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டுவந்து  காயவைத்து அடுக்கிவைத்து விற்பனை செய்து வருகின்றனர். கணக்கு முடிவுற்றதும் மீண்டும் 5 தினங்கள் கழித்து 6 ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

இந்நிலையில் திடீரென கணக்கு முடிப்பு பணிகளுக்காக   5 நாட்களுக்கு கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து கொள்முதல் நிலையங்களை மூடி உள்ளதால்,  அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக நாள் கணக்கில் கொள்முதல் நிலைய வாசலில் விவசாயிகள் காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறுவடை சமயத்தில் அடிக்கடி மழைபெய்வதால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டது. மேலும் தற்போது கொள்முதல் நிலையம் 5 நாட்களுக்கு  மூடப்பட்டதால் மழையில் நெல்லை பாதுகாக்க முடியாத சூழல் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget