மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

’’ஆண்டு கணக்கை முடிக்க வேண்டிய காரணத்தால் நெல் கொள் முதல் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு’’

தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக்கழகம் கட்டுப்பாட்டில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றனர். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொண்டு அவற்றுக்கான பணத்தினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய கால தாமதம் ஆவதால்  மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் அடுக்கிவைத்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடையும் வேளையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்களும் 5 தினங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரிகள் தெரித்துள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கணக்குகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு என்ற அடிப்படையில் கொள்முதல் நிலையங்களில் காணக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படிபடையில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் 2020-21 ஆம் ஆண்டிற்கான கணக்கு முடிக்கும்  பணிகளுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு கொள்முதல் செய்யும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட 115 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டுவந்து  காயவைத்து அடுக்கிவைத்து விற்பனை செய்து வருகின்றனர். கணக்கு முடிவுற்றதும் மீண்டும் 5 தினங்கள் கழித்து 6 ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

இந்நிலையில் திடீரென கணக்கு முடிப்பு பணிகளுக்காக   5 நாட்களுக்கு கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து கொள்முதல் நிலையங்களை மூடி உள்ளதால்,  அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக நாள் கணக்கில் கொள்முதல் நிலைய வாசலில் விவசாயிகள் காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறுவடை சமயத்தில் அடிக்கடி மழைபெய்வதால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டது. மேலும் தற்போது கொள்முதல் நிலையம் 5 நாட்களுக்கு  மூடப்பட்டதால் மழையில் நெல்லை பாதுகாக்க முடியாத சூழல் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு
உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
சொத்து தகராறா? குடும்ப பிரச்சினையா? இனி WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை!
சொத்து தகராறா? குடும்ப பிரச்சினையா? இனி WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை!
தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
MK Stalin: ”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
DMK TVK: எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?
எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?
TVK Vijay:”தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்” பாஜக அரசுக்கு TVK கடும் கண்டனம் - CM விஜய் வாய் திறப்பாரா?
”தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்” பாஜக அரசுக்கு TVK கடும் கண்டனம் - CM விஜய் வாய் திறப்பாரா?
Senthil Balaji: கை விட்ட நீதிமன்றம்.! செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் போலீஸ்.? உச்சக்கட்ட பரபரப்பில் திமுக
கை விட்ட நீதிமன்றம்.! செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் போலீஸ்.? உச்சக்கட்ட பரபரப்பில் திமுக
Mayor Priya: பிரிண்டர் மிஷினால் வசமாக சிக்கிய மேயர் பிரியா.. விஜய் போட்ட உத்தரவு.. ஆடிப்போன அதிகாரிகள்!
Mayor Priya: பிரிண்டர் மிஷினால் வசமாக சிக்கிய மேயர் பிரியா.. விஜய் போட்ட உத்தரவு.. ஆடிப்போன அதிகாரிகள்!
Aarti: ’சுற்றி, சுற்றி ஆரத்தி எடுப்பது ஏன்?’ பின்னால் இருக்கும் ரகசியமும் அறிவியல் உண்மையும்..!
’சுற்றி, சுற்றி ஆரத்தி எடுப்பது ஏன்?’ பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்!
Embed widget