மேலும் அறிய

நாகை: பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்-முதல்வர் தலையிடக்கோரி விவசாயிகள் போராட்டம்

’’விவசாயிகள் மீது அக்கறை உள்ள தமிழக முதல்வரால் மட்டுமே 40 கிராமத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களை காப்பாற்ற முடியும் என நம்பிக்கை’’

நாகை அடுத்த பனங்குடியில் கடந்த 1992 ஆம் ஆண்டு சி.பி.சி.எல்.,நிறுவனம் துவக்கப்பட்டது. இதற்காக கையகப்படுத்திய  விளைநிலங்களில் 400 ஏக்கர் நிலத்தை தரிசாக போட்டதால், கருவேல மரங்கள் காடாக மாறியுள்ளது. இதனால் நிலத்தடி நீ பாதிக்கப்பட்டு குடிநீருக்கே அல்லல்படும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆலை 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பனங்குடி, முட்டம், நரிமணம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம் ஆகிய 5 ஊராட்களில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாகை: பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்-முதல்வர் தலையிடக்கோரி விவசாயிகள் போராட்டம்
 
தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கடந்த 12ஆம் தேதி 5 ஊராட்சிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள அவர்களது கருப்பு கொடி ஏற்றியும்,தொடர்ந்து சி.பி.சி.எல்., ஆலையின் வாசலில் இருந்து  கருப்பு கொடியுடன் வாகனங்களில் பேரணியாக புறப்பட்டு விவசாய நிலத்தையும் விவசாயத்தையும் விவசாய தொழிலாளர்களின் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைக்கு சிபிசி எல் நிர்வாகம் பாக்காமல்  5 ஊராட்சிகளிலும் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

நாகை: பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்-முதல்வர் தலையிடக்கோரி விவசாயிகள் போராட்டம்
 
இந்த நிலையில் ஆலை விரிவாக்க பணிகளை பார்வையிட சி.பி.சி.எல் நிறுவன சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா இன்று வருகை தந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனர் நுழைவுவாயில் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் விவசாயிகள் தங்களது நிலங்களையும் இருப்பிடத்தையும் விட்டு வேறு பகுதிகளுக்கு அகதிகளாக செல்ல இருப்பதாக கூறி  ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை விரிவாக்க பணிகளுக்காக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப் படுத்த முயலும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாகை: பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்-முதல்வர் தலையிடக்கோரி விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் மீது அக்கறை உள்ள தமிழக முதல்வரால் மட்டுமே 40 கிராமத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களை காப்பாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் கிராம மக்கள் இவ்விவகாரத்தில்   தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.  உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து தங்களையும் விவசாய நிலத்தையும் காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
மின்சார வாகனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கனுமா? அரசே நடத்தும் பயிற்சி முகாம் - எங்கே? எப்போது?
மின்சார வாகனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கனுமா? அரசே நடத்தும் பயிற்சி முகாம் - எங்கே? எப்போது?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
Embed widget