மேலும் அறிய

சீர்காழியில் பாசன வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பு - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சீர்காழியில் பாசன வாய்க்காலை தூர்வாரும் பிரச்சினை தொடர்பாக விவசாயிகள், குடியிருப்பு வாசிகள் இடையே வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் விவசாயிகள்   வெளிநடப்பு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் வழியே பிரதான பாசன ஆறான கழுமலையான் ஆறு உள்ளது. கொண்டல் பகுதியில் பிரியும் கழுமலையான் ஆறு மூலம் அகணி, கோயில்பத்து, சீர்காழி, தாடாளன் கோயில், திட்டை, தில்லைவிடங்கன், சிவனார்விளாகம், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.


சீர்காழியில் பாசன வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பு - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

இந்நிலையில், இப்பகுதிகளில் வாய்க்கால் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. வாய்க்காலின் மேற்கு பகுதி, கிழக்கு பகுதி தூர்வாரும் பணி நடைபெற்ற நிலையில், இடையே உள்ள சீர்காழி நகர் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் தூர்வார முடியாமல் ஆறு முழுவதும் கழிவுநீர் நிரம்பி இருந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரும் பணியினை நிறுத்தினர். மேலும், கழுமலையான் ஆறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் நகர் பகுதி ஆக்கிரமைப்புகளை அகற்றி கழிவுநீர் கலப்பதை தடுத்து  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரி தரவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Tomato price: சேலம் மாநகரில் 15 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்


சீர்காழியில் பாசன வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பு - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

இதனால் குடியிருப்பு வாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சூழல் நிலையில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை சீர்காழி வட்டாட்சியர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் கழிவுநீர் கலப்பதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் வருதில்லை எனவும், பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதால் கழிவு நீர் கழுமலையான் ஆற்றில் கலப்பதை சீர்காழி நகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும்.


சீர்காழியில் பாசன வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பு - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

மேலும், கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து விவசாயிகள் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை,  தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை, தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : தலைமை தாங்கும் செங்கோட்டையன்?தனித்து விடப்பட்ட எடப்பாடி!பின்னணியில் பாஜக?Rajiv Gandhi : தூக்கியடிக்கப்பட்ட எழிலன் ராஜிவ் காந்திக்கு ஜாக்பாட் சாட்டையை சுழற்றும் UdhayanidhiED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTR

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை,  தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை, தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
Embed widget