மேலும் அறிய

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு - நிதி உதவி நிகழ்வில் கண்ணீரில் மிதந்த அரங்கம்

கடந்த மாதம் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்ற போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த மாணவர் ரிஷிபாலன் குடும்பத்தினருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது. 

மயிலாடுதுறை அருகே பள்ளிக் கல்வித் துறையால் கடந்த மாதம் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ரிஷிபாலன் குடும்பத்தினருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில்  ரூ.10 லட்சத்துக்கான காசோலையை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கிய நிகழ்வில் மாணவரின் தாய் மற்றும் சக மாணவர்கள் கதறி அழுதது சம்பவம் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்தது.


மயிலாடுதுறையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு - நிதி உதவி நிகழ்வில் கண்ணீரில் மிதந்த அரங்கம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறையால் கடந்த ஆகஸ்ட் மாதம்  24 -ம் தேதி மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் என்பவர்  மகன் 17 வயது ரிஷிபாலன் 400 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடுதளத்தில் ஓடும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

Nipah Virus: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்; தேனி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்


மயிலாடுதுறையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு - நிதி உதவி நிகழ்வில் கண்ணீரில் மிதந்த அரங்கம்

அந்த மாணவனின் உயிரிழப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காட்டுச்சேரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை துவக்கிவைக்க வேண்டிய மாவட்ட கல்வி அலுவலர், தமிழக முதலமைச்சரின் வருகை காரணமாக தாமதமாக வந்ததால் தான் மாணவரின் உயிர் பறிபோயுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

Sanatana Dharma: சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட விரும்பும் I.N.D.I.A கூட்டணி... பிரதமர் மோடி குற்றச்சாட்டு


மயிலாடுதுறையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு - நிதி உதவி நிகழ்வில் கண்ணீரில் மிதந்த அரங்கம்

இந்நிலையில், ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது வேதனை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த  சூழலில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

All Caste Priests Scheme: 'கருவறைக்குள் இனி கரு சுமக்கும் பெண்களின் குரல்'- அர்ச்சகராகும் மகளிருக்கு முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்!


மயிலாடுதுறையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு - நிதி உதவி நிகழ்வில் கண்ணீரில் மிதந்த அரங்கம்

அதன்படி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மாணவரின் குடும்பத்துக்கு பள்ளியின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் வழங்கினார். இதில், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, உயிரிழந்த மாணவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாணவரின் தாய் மற்றும் சக மாணவர்கள் கதறி அழுத சம்பவம் அங்கு கூடி இருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget