மேலும் அறிய

Watch video: சிறுவர்களுடன் பந்தாடும் பச்சைக்கிளி.. வைரலாகி ஹிட்டடிக்கும் சூப்பர் வீடியோ

மயிலாடுதுறையில் சிறுவர்களுடன் பலூனை பந்தாக்கி தன் அலகினால் உந்தித்தள்ளி விளையாடும் ஜில்லுபட்டு என்கின்ற பச்சைக்கிளியின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மகாதான வீதியில் முத்துக்குமார்- ஜெயந்தி தம்பதியினரின் வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வருகிறது ஜில்லுபட்டு என்கின்ற பச்சைக்கிளி. இவர்களது குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக வளர்ந்து வரும் ஜில்லுபட்டு பச்சைக்கிளி தம்பதியினர் குழந்தைகளான இலேஷ்குமார், ஹரிதாஸ் ஆகியோருடன் காணும் பொங்கலன்று அவர்களது தோளில் அமர்ந்து வெளியே உலா சென்றுள்ளது. 


Watch video: சிறுவர்களுடன் பந்தாடும் பச்சைக்கிளி.. வைரலாகி ஹிட்டடிக்கும் சூப்பர் வீடியோ

அப்போது சிறுவர்கள் விளையாட்டுப் போட்டிகளை கலந்து கொண்டதைக் கண்டு தானும் விளையாட வேண்டும் என்ற நோக்கில் வீட்டிற்கு வந்த பிறகு பலூனை எடுத்து அவர்களது கையில் கொடுத்து சிறுவர்களை விளையாட அழைத்ததாக செல்லப்படுகிறது. சிறுவர்கள் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது பலூனை பந்து போல் நினைத்து தனது அலகினால் உந்தி விளையாடச் சொல்லி சிறுவர்களிடம் விளையாடவா விளையாடவா என்று தனது அழகிய குரலால் பேசி அழைத்துள்ளது.

சிறுவர்களுடன் பந்தாடும் பச்சை கிளி! pic.twitter.com/UrZPAFPPQF

— JAGANNATHAN (@Jaganathan_JPM) January 19, 2023

">

பிறகு சிறுவர்களுடன் கிளி விளையாடிய காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இச்செயலை கண்ட சிறுவர்களும் கிளியுடன் உற்சாகமாக விளையாடிய காட்சியை முத்துக்குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.  மேலும் நான் கிளியல்ல உங்கள் குடும்பத்தில் ஒருவன், நானும் உங்கள் குழந்தை என்று ஜில்லுபட்டு பச்சைக்கிளி சொல்லாமல் சொல்லியுள்ளது.


மயிலாடுதுறை அருகே பிறவியிலேயே கை, கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தையின் தாயாருக்கு குழந்தைகள் மைய உதவியாளருக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் ஆகியோர் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராணி. இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கடந்த ஆண்டு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு பிறக்கும்போதே இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இவரது கணவர் முருகன் மனைவியுடன் சண்டையிட்டு குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், சிரமமான சூழலில் ராணி குழந்தைகளை பராமரித்து வருகிறார். 


Watch video: சிறுவர்களுடன் பந்தாடும் பச்சைக்கிளி.. வைரலாகி ஹிட்டடிக்கும் சூப்பர் வீடியோ

இந்நிலையில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்து விட கோரி மாவட்ட ஆட்சியரிடம் ராணி கோரிக்கை வைத்தார், அப்போது அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்வதாகவும், குழந்தையை தாங்களே வளர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள் என கூறி அனுப்பிய நிலையில் தற்போது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ராணியை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து செம்பனார்கோயில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் கஞ்சாநகரம் அய்யனார் குழந்தைகள் மையத்தில் குழந்தைகள் மைய உதவியாளருக்கான பணி நியமண ஆணையை மாவட்ட ஆட்சியர் லலிதா, மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் ஆகியோர் கூட்டாக வழங்கியுள்ளனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget