மேலும் அறிய

மயிலாடுதுறை: மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ எடைகொண்ட ராட்சத திருக்கை..!

பழையாறு மீனவர் வலையில் 100 கிலோ எடையுள்ள கோட்டான் திருக்கை மீன் பிடிப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ளது பழையாறு மீன்பிடி துறைமுகம். இங்கிருந்து பழையாறு மற்றும் சுற்றுவட்டார சிறிய கிராம மீனவர்கள் நாள் தோறும் நூற்றுக்கணக்கான படகுகளில் கடலுக்குள் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்துக்குப் பிறகு மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். 


மயிலாடுதுறை: மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ எடைகொண்ட ராட்சத திருக்கை..!

ஆனால், இரண்டு மாதங்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்காத நிலையில், பொதுவாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மீனவர் வலையில் கோட்டான் திருக்கை மீன்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு கோட்டான் திருக்கை போதிய அளவு கிடைக்கவில்லை. கடந்த பல நாட்களாகவே கோட்டான் திருக்கை மீனவர்கள் வலையில் பிடிபடவில்லை. இந்நிலையில் பழையாறு சேர்ந்த மீனவர் கண்ணையன் என்பவரது வலையில் ஒரே ஒரு ராட்சத கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. 


மயிலாடுதுறை: மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ எடைகொண்ட ராட்சத திருக்கை..!

இதையடுத்து கரை திரும்பிய மீனவர், 100 கிலோ எடையுள்ள இந்த ராட்சத கோட்டான் திருக்கை மீனை மீனாக சமைத்து பெரும்பாலோர் சாப்பிட விரும்பாததால். கருவாட்டு வியாபாரி ஒருவர் 7000 ரூபாய்க்கு வாங்கி அதனை கருவாடாக பதப்படுத்த வாங்கி சென்றார். இந்த வகை மீன் கருவாடாக உலர்த்தப்பட்டு பின்னர் வெளி மாவட்டங்களுக்கும்,வெளி மாநிலங்களுக்கும் எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கோட்டான் திருக்கை கருவாடு 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை ஆகும். ஆண்டு தோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். ஒவ்வொரு மீனும் 6000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை விலைபோகும். சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த இந்த மீன்கள் கருவாடாக உலர்த்தப்பட்டு நாமக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.


மயிலாடுதுறை: மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ எடைகொண்ட ராட்சத திருக்கை..!

கடந்த ஆண்டு பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் வலைகளில் அதிகம் சிக்கிய இந்த கோட்டான் திருக்கை இந்தாண்டு ஒன்று, இரண்டு மீன்கள் மற்றுமே கிடைத்து வருகிறது. இதனால் வரத்து குறைவு காரணமாக அதிக விலைக்கு விற்பனை ஆவதால் மீனவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் ஒன்று,  இரண்டு மீன்கள் இன்றி அதிகளவில் கிடைத்தால் மட்டுமே போதுமான லாபம் கிடைக்கும் எனவும், இந்த ஆண்டு கோட்டான் திருக்கை மீன் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் போதிய லாபம் கிடைக்கவில்லை என்றும், இனிவரும் காலங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிக எண்ணிக்கையில் கிடைத்தால் மீனவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பேராவூரணி கல்லூரியில் சுகாதாரமற்ற கழிப்பறைகள்: மாணவ, மாணவிகள் அவதி
பேராவூரணி கல்லூரியில் சுகாதாரமற்ற கழிப்பறைகள்: மாணவ, மாணவிகள் அவதி
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
Thanjavur power cut 08.07.2026:  
Thanjavur power cut 08.07.2026:  "நாளைக்கு கரண்ட் லீவ் போட்டுருக்கு... நீங்க இன்னைக்கே ரெடி ஆயிடுங்க"  தஞ்சையில் 8 மணி நேர மின்தடை
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget