மேலும் அறிய

பனை விதைக்கும் பணிகளில் நூறுநாள் வேலை செய்யும் பணியாளர்களை ஈடுபடுத்த கோரிக்கை...!

பனை விதைகளை நடவு செய்ய உகந்த சூழல் ஏறத்தாழ இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இப்பணியில் நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த கோரிக்கை

பனை விதை சேகரிப்பு மற்றும் நடவு பணிகளை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும் எனவும், இவற்றை நடவு செய்ய உகந்த சூழல் ஏறத்தாழ இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இப்பணியில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் மாநில மரமாக விளங்கும் பனை மரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டில் பனை மரம் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளின் காவலனாகவும், மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிப்பதிலும் பனைமரங்கள் முக்கிய பங்காற்றுகிறது. 

பனை விதைக்கும் பணிகளில் நூறுநாள் வேலை செய்யும் பணியாளர்களை ஈடுபடுத்த கோரிக்கை...!
பனைமரங்கள் வளர்ப்பு குறித்து கிரீன் நீடா சுற்றுச்சுழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறுகையில்...
 
பனை வெல்லம் ரேசனில் வழங்கப்படும், பனை மரங்களை வெட்டக்கூடாது என அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் தமிழக அரசு உரிய நேரத்தில் பனையை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தமிழக முதல்வருக்கு இயற்கை ஆர்வலர்கள் சார்பில் தெரிவிக்கிறோம். பனை மரம் ஒன்றுதான் மழை நீரை நிலத்தடி நீருடன் சேர்க்கும் உன்னதமான பணியை செய்கிறது. இதனை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் நீர்நிலை ஒரங்களில் அதிக எண்ணிக்கையில் பனை விதைகளை விதைத்து பாதுகாத்து வந்தனர். கடற்கரை ஒரங்களில் நடப்பட்ட பனைகளால் புயலின் சீற்றம் தணிக்கப்பட்டு நிலப்பரப்பில் காற்றின் வேகம் குறைந்து சேதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டது. இன்று கடற்கரை ஒரங்களில் பனை இல்லாமலேயே போய்விட்டது. தற்போது பொதுமக்களிடமும், தன்னார்வ அமைப்புகளிடமும் பனையை அதிக எண்ணிக்கையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. இதனை மாநில அரசு சரியாக பயன்படுத்திக்கொண்டு பனையை நட உகந்த மாதமான செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்குள் மரத்திலிருந்து விழுந்த அனைத்து பனை விதைகளையும் சேகரித்து உலர்த்தி உடனே பதியமிட தொடங்கிட வேண்டும். மேலும் பனை விதைகள் அதிக அளவில் இருக்கும் இடங்களில் இருந்து அவற்றை விதைகள் கிடைக்காத இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வசதிகளை வேளாண்துறை மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்.

பனை விதைக்கும் பணிகளில் நூறுநாள் வேலை செய்யும் பணியாளர்களை ஈடுபடுத்த கோரிக்கை...!
கிராமங்கள்தோறும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து தவிர்க்க முடியாத சூழல் ஆக இருந்தால் பனை மரத்தை வெட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் முழுமையாக செயல்படுத்த வேண்டும் இவ்வாறு கிரீன் நீடா சுற்றுச்சுழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget