மேலும் அறிய

மயிலாடுதுறை: கடல் அரிப்பால் காணாமல்போகும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை..!

வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கடல் சீற்றத்தால் அழியும் நிலை உருவாகியுள்ளது.

கி.பி 1620-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் இந்தியாவில் தங்களது வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்தனர். அதற்காக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை தேர்வு செய்த அவர்கள், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர். அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகளில் அந்த பிரமாண்ட கோட்டையானது கி.பி. 1622-ல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அது அமைந்தது.


மயிலாடுதுறை: கடல் அரிப்பால் காணாமல்போகும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை..!

400 ஆண்டுகள் பழமைகொண்டிருப்பினும், இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோட்டையின் செயல்பாடு அகழ்வைப்பத்தில் 14, 15,16- ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள், 1200 ஆம் ஆண்டு கால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருள்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின்  புகைப்படங்கள், டேனிஷ் கால பத்திரங்கள், போர்க் கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


மயிலாடுதுறை: கடல் அரிப்பால் காணாமல்போகும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை..!

மேலும், கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


மயிலாடுதுறை: கடல் அரிப்பால் காணாமல்போகும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை..!

இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க புராதான சின்னமாக டேனிஷ் கோட்டை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு  நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் விடுமுறை மற்றும் விழா காலங்களில்  சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். வெளி மாநிலம், மாவட்டம்  மட்டுமின்றி வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். 


மயிலாடுதுறை: கடல் அரிப்பால் காணாமல்போகும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை..!

இந்நிலையில் கம்பீரமாய் காட்சி அளிக்கும் டேனிஷ் கோட்டையின் மறுபக்கம் கடல் அலைகளில் சீற்றத்தால் பாதிக்கபட்டு வருகிறது.கடந்த ஆண்டு அடுத்தடுத்து ஏற்பட நிவர், புரேவி புயல்களால் கடல் சீற்றம் ஏற்பட்டு கோட்டையின் தடுப்புச்சுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் இடிந்து விழுந்தன. இந்த பாதிப்புகள் தற்போது வரை சீரமைக்கபடாததால் சூழலில் தற்போது ஏற்பட்டுவரும் தொடரும் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டையின் பிரதான சுவர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மயிலாடுதுறை: கடல் அரிப்பால் காணாமல்போகும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை..!

இதே நிலை நீடித்தால் வரும் மழைகாலத்தில் கடல் சீற்றம் அதிகரித்து வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை முற்றிலும்  பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே கோட்டையை சுற்றி கடற்கரையோர பகுதி முழுவதும் நிரந்தர கருங்கள் தடுப்புச்சுவர் அமைக்க தொல்லியல் துறையினர் தமிழ்நாடு அரசுக்கு இது குறித்து அறிக்கை அனுப்பி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்களும், சமுக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget