மேலும் அறிய

மழை பெய்யும் பொழுதெல்லாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் வீணாகும் நெல்மூட்டைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்திற்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டிருந்தது. அதன் அறுவடை பணிகள் நடைபெற்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

மழை பெய்யும் பொழுதெல்லாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் வீணாகும் நெல்மூட்டைகள்

ABP Exclusive: வீண் முயற்சி வேண்டாம்; நீதிமன்ற தீர்ப்பே சசிகலாவுக்கு சம்மட்டி அடி - ஜெயக்குமார் சிறப்பு பேட்டி

இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 2 லட்சத்தி 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சம்பா சாகுபடி அறுவடைகள் முடிந்த நிலையில் தற்போது விவசாயிகள் உளுந்து பயிறு அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடைகள் முடிவடைந்து. விவசாயிகள் நெல் அனைத்தும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விறப்பனை செய்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 16 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. 


மழை பெய்யும் பொழுதெல்லாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் வீணாகும் நெல்மூட்டைகள்

ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லாததால் திறந்த வெளியிலேயே சுமார் 64000 டன் தேங்கிக் கிடக்கிறது. மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி, மணக்குடி, தில்லையாடி, வில்லியநல்லூர், வழுவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. 


மழை பெய்யும் பொழுதெல்லாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் வீணாகும் நெல்மூட்டைகள்

இந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையில் நெல் மூட்டைகள் நானே தொடங்கி பாதித்து சேதமடைந்து வருகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உரிய முறையில் பாதுகாக்காமல் திறந்தவெளியில் அடுக்கிவைத்து மழையில் நனைவதும், அதனை நனையாமல் பாதுகாப்பதற்கு உரிய தார்ப்பாய் கூட தயாராக வைத்துக்கொள்வது இல்லை என்றும், இதனால் ஒவ்வொரு மழையிலும் பல லட்சம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, அரசுக்கு வருவாய் பற்றாக்குறை உள்ள இந்த சூழலில் அரசு பணம் இவ்வாறு வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget