மேலும் அறிய

வேதாரண்யத்தில் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 60 பேர் மயக்கம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட தனியார் பள்ளி மாணவிகள் 60 பேர் வாந்தி மயக்கம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட தனியார் பள்ளி மாணவிகள் 60  பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் நேரில் ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
 
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் குருகுலம் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 1500-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். மாணவிகள் தங்கிப் படிப்பதற்கான    விடுதியில் 6ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 150க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை விடுதியில் காலை உணவு சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களில் 60 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. காலையில் சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் பள்ளியின் உடல்கள் கடந்ததாக மாணவிகள் கூறியுள்ளனர். உடனடியாக விடுதி ஊழியர்கள் பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
 
 

வேதாரண்யத்தில் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 60 பேர் மயக்கம்
 
அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலை சமைக்கப்பட்ட கோதுமை உப்புமாவில் விஷத்தன்மையுள்ள பூச்சிகள் ஏதேனும் விழுந்து உள்ளதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் ஜவகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மாணவிகளை நலம் விசாரித்ததோடு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் தெரிவித்தார். 
 
பின்னர், பள்ளிகளுக்கும் விடுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார் எஸ்.பி. ஜவகர். இந்நிலையில் வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் உடல்நலம் தேறியதால் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல்நலம்  பாதித்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget