மேலும் அறிய

ABP Nadu Anniversary: 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏபிபி நாடு.. வைரமுத்து, விக்கிரமராஜா, தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

ஏபிபி நாடு நிறுவனம் 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மென்மேலும் வளர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

ஏபிபி நாடு நிறுவனம் 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மென்மேலும் வளர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

ஏபிபி நாடு சேனல் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கிய 2 ஆண்டுகளில் பல்வேறு நன்மதிப்புகளைப் பெற்று, மக்கள் மத்தியில் நல்ல பதிவுகளை செய்துக் கொண்டிருக்கிறது. இந்த சேனல் தொடர்ந்து நற்பணிகளை செய்து மக்களுக்கு தொண்டாற்றவும், அவர்களின் குறைகளை அரசுக்கு வெளிப்படுத்தக்கூடிய சேனலாக தொடர்ந்து செயல்பட வேண்டும். ஈரோட்டில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் 40வது வணிகர் தின சங்க மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள சாமானிய மக்களை பாதுகாக்கக்கூடிய மாநாடாகவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்கக்கூடிய மாநாடாகவும் இருக்கும். ஆகவே பல லட்சம் வணிகர்கள் சார்பாகவும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பாகவும் இந்த ஏபிபிநாடு சேனலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

வைரமுத்து

ஏபிபி நாடு .. வெற்றிகரமாக 2 ஆண்டுகளை கடந்து 3 ஆம் ஆண்டில் எட்டு வைப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். 2 ஆண்டுகளில் 10 ஆண்டுகளை கடந்து செய்த சாதனைகளை ஏபிபி நாடு செய்திருக்கிறது என்பது பரவலாக பேசப்படுகிறது. நண்பர்கள் இதுகுறித்து உரையாடும் போது ஏபிபி நாடு பற்றி நல்ல செய்திகளையே எனக்கு தருகிறார்கள். இது யூட்யூப்பில் மட்டும் 2.5 கோடி வாசகர்களையும், பேஸ்புக்கில் 3 கோடி வாசகர்களையும், இணையத்தில் ஒரு கோடி நேயர்களையும் கொண்டிருப்பது  செய்திகளின் நம்பகத்தன்மையை காட்டுகிறது.

ABP Nadu Anniversary: 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏபிபி நாடு.. வைரமுத்து, விக்கிரமராஜா, தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

ஒரு செய்தி பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதை விட உண்மையாக இருக்க வேண்டும் என்பதும், அந்த உண்மைத்தன்மை நாட்டுக்கு நன்மையாக இருக்க வேண்டும் என்பதையும் ஏபிபி நாடு முக்கியமாக கருதுகிறது என்பதை நாம் உணர முடிகிறது. செய்திகளை சேகரிக்கிறவர்கள், செய்திகளுக்காக மொழி தயாரிக்கிறவர்கள், செய்திகளை வாசித்து வழங்குகிறவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏபிபி நாடு.. 30 ஆண்டுகளையும், 100 ஆண்டுகளையும் கடந்து தமிழ்நாடு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.. பாராட்டுகிறேன்.

தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

ஏபிபி நாடு இன்றைய மக்கள் மனதின் தேவையை பூர்த்திச் செய்ய பல செய்தி பிரிவுகள், ஊடகங்கள் வளர்ந்திருக்கின்றன. அந்த வகையில் நூறாண்டு காலம் தொட்ட ஏபிபி நாடு சேனல் தமிழகத்தில் காலூன்றி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது பல துறைகளில் மக்களை கவர்ந்து இருக்கிறது. அரசியல், ஆன்மீகம், கல்வி போன்ற துறைகளில் மக்களுக்கு நல்ல பணிகளை செய்கிறது.

ஊடகம் என்பது ஒருதலைப் பட்சமாக இல்லாமல் பொதுவாக நின்று எல்லோருக்கும் நல்லது செய்யும் விதமாக அமைய வேண்டும். அதனை ஏபிபி நாடு நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் நூற்றாண்டுகள் இருந்து மக்களின் பணிகளை செவ்வென செய்து மக்கள் மனதில் பதிவு செய்ய   வேண்டும் என வேண்டி ஆசீர்வதித்துக் கொள்கிறேன். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
Metro Train: சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால்  ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Embed widget