மேலும் அறிய

‛2017 ல் ஒப்புதல் அளித்த ஆளுநர் மாளிகை... இப்போது மறுப்பது ஏன்?’ - பாமக தரப்பில் பேசியது இது தான்!

‛‛நீட் விலக்கு கேட்டு மசோதா நிறைவேற்றுவது பொருத்தமானது, தேவையானது. இனியாவது மீண்டும் அனுப்பப்படும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்’’

நீட் மசோதா சிறப்பு கூட்டத்தில் பாமக சார்பில் எம்.எல்.ஏ., எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பேசியதாவது: 

‛‛எனக்கு தெரிந்தவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை, ஆளுநர் யாரும் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை. தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமானது, 69 விழுக்காடு இடஒதுக்கீடு அங்கீகாரம் பெற்றது, இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாப்பை பெற்றது. ஆனால் அதற்கு 1993 ஜனவரி 30 ல் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஜனவரி 31 ல் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த மருத்துவ, பொறியில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யும் சட்டம் 2006 டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஜல்லிக்கட்டு அனுமதி மசோதா 2017 ஜனவரி 21 ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இவை அனைத்துமே பொது பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பானவை. எந்த ஆளுனரும் இவற்றை திருப்பிஅனுப்பவில்லை. மாறாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்றப்பட்டன.இதில் 69 சதவீத விழுக்காடு விவகாரம் மட்டும், மத்திய அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


‛2017 ல் ஒப்புதல் அளித்த ஆளுநர் மாளிகை... இப்போது மறுப்பது ஏன்?’ - பாமக தரப்பில் பேசியது இது தான்!

இதை ஏன் கூறுகிறேன் என்றால், ஆளுநரின் ஒத்துழைப்போடு தான் இவை அனைத்தும் நடந்தது. 2017 ல் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், தற்போது அனுப்பப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்ப காரணம் என்ன? அதில் இல்லாத குறை, இதில் என்ன உள்ளது? திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாது. நீட் தேர்வு சமூக நீதியை சூறையாடும். நீட் தேர்வு வந்தால் மருத்துவம் வணிகம் ஆகாது என்று மத்திய அரசு கூறுகிறது. பஞ்சாப்பில் ஒரு மாணவர் இயற்பியலில் 0 , வேதியியல் 15, உயிரியியலில் 85 மதிப்பெண்ணுடன் மருத்துவர் ஆகியுள்ளார். இதுவே நீட் வேண்டாம் என்பதற்கு சரியான உதாரணம். 

நீட் விலக்கு கேட்டு மசோதா நிறைவேற்றுவது பொருத்தமானது, தேவையானது. இனியாவது மீண்டும் அனுப்பப்படும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்படும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும். அதன் பின் குடியரசு தலைவர் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆளுநர்  ஒப்புதல் கிடைத்ததும், முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி குழு டெல்லி சென்று, மத்திய அரசிடம் அழுத்தம் தர வேண்டும். அதன் பின் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற, உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்க வேண்டும். இந்த மசோதாவை பாமக முழுமையாக ஆதரிக்கிறது,’’ என்றார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
Kanchipuram Power Cut: காஞ்சிபுரம் ஆகஸ்ட் 5-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
Kanchipuram Power Cut: காஞ்சிபுரம் ஆகஸ்ட் 5-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Train Service: 5 முக்கிய ரயில்கள் எழும்பூர் வராது.. மக்களே நோட் பண்ணுங்க.. எத்தனை நாட்கள்?
Train Service: 5 முக்கிய ரயில்கள் எழும்பூர் வராது.. மக்களே நோட் பண்ணுங்க.. எத்தனை நாட்கள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget