மேலும் அறிய

குளித்தலை அருகே கனமழையால் குளம் குடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால் பொது மக்கள் அவதி

ஊராட்சி மன்ற நிர்வாகம் பாப்பையம்பாடி குளம் மற்றும் நீர் வெளியேறும் வடிகால் பாதையினை சரியான முறையில் தூர்வாராமல் இருந்தது இதற்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு.

குளித்தலை அருகே பாப்பையம்பாடியில் தொடர் கனமழையால் குளம் குடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்ததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

 

 


குளித்தலை அருகே கனமழையால் குளம் குடைந்து  ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால் பொது மக்கள் அவதி

 

கரூர் மாவட்டத்தில் கடந்த 5 ஐந்து நாட்களாக பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பையம்பாடி பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையின் காரணமாக அங்குள்ள குளம் நேற்று இரவு நிரம்பியது.

 

 


குளித்தலை அருகே கனமழையால் குளம் குடைந்து  ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால் பொது மக்கள் அவதி

 

மேலும் குளம் நிரம்பியதும் குளத்திலிருந்து வெள்ள உபரி நீர்  வெளியேறியது தொடர் கனமழையின் காரணமாக வெள்ள உபரி நீர் அதிக அளவில் வெளியேறியதால் ஊருக்குள் புகுந்து சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

 

 


குளித்தலை அருகே கனமழையால் குளம் குடைந்து  ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால் பொது மக்கள் அவதி

மேலும் அந்த வீடுகளுக்கு செல்லும் பாதையில் வெள்ள மழைநீர் அதிக அளவில் வெளியேறி வருவதால் 10 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர தவித்து வருகின்றனர். மேலும் வீட்டின் முன்பு  கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கோழிகள் கூட நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 


குளித்தலை அருகே கனமழையால் குளம் குடைந்து  ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால் பொது மக்கள் அவதி

 

ஊராட்சி மன்ற நிர்வாகம் பாப்பையம்பாடி குளம் மற்றும் நீர் வெளியேறும் வடிகால் பாதையினை சரியான முறையில் தூர்வாராமல் இருந்தது இதற்கு காரணமான பகுதி இப்போது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 


குளித்தலை அருகே கனமழையால் குளம் குடைந்து  ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால் பொது மக்கள் அவதி

அதே போல் பாலப்பட்டி வழியாக செல்லும் புங்காற்று காட்டுவாரியில் தொடர் மழை காரணமாக தரைப் பாலத்தை மூழ்கியவாறு வெள்ள உபரி நீர் செல்கிறது. அதிக அளவில் வெள்ள உபநீர் செல்வதால் வேங்காம்பட்டி லாலாபேட்டை சாலையில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

 

 


குளித்தலை அருகே கனமழையால் குளம் குடைந்து  ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால் பொது மக்கள் அவதி

மேலும் வெள்ள உபரிநீர் அதிக அளவு செல்லும் நிலையில் ஆபத்தினை உணராமல் இரு சக்கர வாகனங்களில் கடந்து செல்கின்றனர். அதே போல் கண்ணாமுத்தாம்பட்டி குளமும் தொடர் கனமழையின் காரணமாக நிரம்பி வழிந்து வெள்ள உபரி நீர் வெளியேறி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: மிரட்டும் மழை! சென்னையில் 58 இடங்களில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - எந்தெந்த ஏரியா?
Chennai Rains: மிரட்டும் மழை! சென்னையில் 58 இடங்களில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - எந்தெந்த ஏரியா?
Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு.. அதிகாரிகள் சொன்ன ஆறுதல் தகவல் என்ன ?
செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு.. அதிகாரிகள் சொன்ன ஆறுதல் தகவல் என்ன ?
TN Rain News LIVE: 4 மாவட்டங்களில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை
TN Rain News LIVE: 4 மாவட்டங்களில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை
Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?Thamo Anbarasan : ”ஒன்னும் வேலை நடக்கலயே” ரெய்டு விட்ட அமைச்சர்! விழிபிதுங்கி நின்ற அதிகாரிகள்Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறைEB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: மிரட்டும் மழை! சென்னையில் 58 இடங்களில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - எந்தெந்த ஏரியா?
Chennai Rains: மிரட்டும் மழை! சென்னையில் 58 இடங்களில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - எந்தெந்த ஏரியா?
Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு.. அதிகாரிகள் சொன்ன ஆறுதல் தகவல் என்ன ?
செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு.. அதிகாரிகள் சொன்ன ஆறுதல் தகவல் என்ன ?
TN Rain News LIVE: 4 மாவட்டங்களில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை
TN Rain News LIVE: 4 மாவட்டங்களில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை
Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
சென்னை மழை; உணவு, தங்குமிடத்துக்கு தயார் நிலையில் தேமுதிக அலுவலகம் - பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு
சென்னை மழை; உணவு, தங்குமிடத்துக்கு தயார் நிலையில் தேமுதிக அலுவலகம் - பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு
Assembly Election 2024 Date: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
Assembly Election 2024 Date: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
Chennai Rains: இன்னும் கடுமையான மழை, இரவு நீண்ட நேரம் பெய்யும்; இதெல்லாம் மறக்காதீங்க- தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rains: இன்னும் கடுமையான மழை, இரவு நீண்ட நேரம் பெய்யும்; இதெல்லாம் மறக்காதீங்க- தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட்
தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட்
Embed widget