மேலும் அறிய

Rameswaram Train Timing: ராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு, ஏன் தெரியுமா.? எல்லாம் நல்ல விஷயம்தான்

ராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எதற்காக தெரியுமா.?

புதிய பாம்பன் பாலத்தில், ரயில்கள் வேகமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாம்பன் பாலத்தில் ரயில்கள் 75 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதி

ராமேஸ்வரத்தில் உள்ள பழைய பாம்பன் பாலத்தில், ரயில்கள் 10 கிலோ மீட்டர் வேகத்திலேயே சென்று வந்தன. இந்நிலையில், பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாம்பன் பாலம் அமைக்கப்பட்டது. அதை, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், இந்த புதிய பாரத்தில், ரயில்கள் 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராமேஸ்வரம் சென்று வரும் ரயில்களின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்து, புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

எந்தெந்த ரயில்கள் எந்த நேரத்தில் செல்லும்.?

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 

  • ராமேஸ்வரம் - திருச்சி எக்ஸ்பிரஸ்(16850) வரும் 14-ம் தேதியிலிருந்து மதியம் 2.50 மணிக்கு பதில், 3 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்(16780) வரும் 15-ம் தேதியிலிருந்து மாலை 4.20 மணிக்கு பதில் 4.30 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ்(16752) வரும் 14-ம் தேதி முதல் மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 5.50 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - கோவை எக்ஸ்பிரஸ்(16617) வரும் 14-ம் தேதியிலிருந்து இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.55 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ்(22662) வரும் 14-ம் தேதி முதல் இரவு 8.35 மணிக்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்(22621) ஜூன் 7-ம் தேதியிலிருந்து இரவு 9.10 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் எனவும் அறிவிப்பு.
  • ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில்(56716) வரும் 14-ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு பதிலாக 6.15 மணிக்கு புறப்படும்.
  • மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில்(56711) வரும் 14-ம் தேதி முதல் காலை 10.45 மணிக்கு பதில் 10.30 மணிக்கே புறப்படும்.
  • ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில்(56714) வரும் 14-ம் தேதியிலிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கே புறப்படும்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அட்டவணையில் இந்த மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Embed widget