மேலும் அறிய

குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

பள்ளி விடுமுறை நாட்களில் ஆடு மேய்க்கச்சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கரூர் மாவட்டம், வீரணாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன் விவசாயி. இவரது மகன் நவீன் குமார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்னும் விவசாயியின் மகன்கள் வசந்த் மற்றும் மயில் முருகன். 3 சிறுவர்களும் வீரணாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

தொடர் விடுமுறை என்பதால் சிறுவர்கள் மூன்று பேரும் தினசரி ஆடு மேய்க்கச்செல்வது வழக்கம். இதேபோல இன்று இவர்கள் 3 பேரும் புனவாசிபட்டியில் உள்ள நான்கு ரோடு அருகே உள்ள தனியார் நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

அப்போது அவர்கள் மேய்த்த ஆட்டுக்குட்டி அங்குள்ள தனியார் நிலத்தில் உள்ள குட்டையில் தவறி விழுந்தது. அந்த ஆட்டை மீட்கச் சென்ற சிறுவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அருகில், இருந்தவர்கள் 3 சிறுவர்கள் உடலை மீட்டனர். இதையடுத்து லாலாபேட்டை காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையில் ஆடு மேய்க்கச்சென்ற சகோதரர்கள் உட்பட மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்தால் லாலாபேட்டை பகுதி பொதுமக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.

*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

லாலாப்பேட்டை அருகே குட்டையில் தவறி விழுந்து 3 சிறுவர்கள் உயிரிழந்த இடத்திற்கு வந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்சில் உள்ளபோது கதறி அழுத சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட சமூக ஆர்வலர் கங்கா அவர்கள் தெரிவிக்கையில் :- தங்களது குழந்தைகளை விளையாட செல்லும் போதும் சரி, எங்கேயாவது வெளியில் சுற்றும்போதும் சரி, மிகுந்த கவனத்துடன் பிள்ளைகளை பார்த்துக்கொள்வது பெற்றோரின் தலையாய கடமையாக உள்ளது. தற்போது பள்ளி விடுமுறையால் மாணவர்கள் சற்று விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

இந்நிலையில் உடல் ஆரோக்கியமான விளையாட்டில் தங்களது பிள்ளைகளை அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், தற்போது தொற்று பரவும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது பிள்ளைகளை கவனிக்க வேண்டும் எனவும், நீண்ட நேரம் அலைபேசியில் யூட்யூப்பில் கேமில் அதிக நேரம் செலவிடுவதை தங்களது பெற்றோர்கள்தான் பார்வையிட வேண்டும் எனவும் தெரிவித்தார். வாயில்லா ஜீவனை காப்பாற்ற முயற்சி செய்து 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் உயிரிழந்த சோக சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று சிறுவர்கள் உயிரிழப்புக்கு பின்னராவது பெற்றோர்கள் விழிப்புடன் தங்களது பிள்ளைகளை பேணி காக்க வேண்டும் என கரூர் பகுதி சமூக ஆர்வலர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அன்புமணி: ஆட்சி மாற்றம் உறுதி! திமுக மீது கடும் குற்றச்சாட்டு!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அன்புமணி: ஆட்சி மாற்றம் உறுதி! திமுக மீது கடும் குற்றச்சாட்டு!
பாஜகவை விட மோசமான அரசியலாக விஜய் அரசியல் உள்ளது - நடிகர் கருணாஸ் காட்டமான பேட்டி !
பாஜகவை விட மோசமான அரசியலாக விஜய் அரசியல் உள்ளது - நடிகர் கருணாஸ் காட்டமான பேட்டி !
மதுரை தெற்கில் பா.ஜ.கவின் முக்கிய முகம்? - யார் இந்த வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசன்.. முழு விவரம் !
மதுரை தெற்கில் பா.ஜ.கவின் முக்கிய முகம்? - யார் இந்த வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசன்.. முழு விவரம் !
மதுரை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையர் அபிஷேக் தீக்சித் பதவியேற்பு.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
மதுரை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையர் அபிஷேக் தீக்சித் பதவியேற்பு.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
CSK Vs PBKS: சேப்பாக்கத்தில் தொடர்ந்து நான்காவது தோல்வி.. சிஎஸ்கே பிரச்னை என்ன? தீர்வு காண்பது யார்?
CSK Vs PBKS: சேப்பாக்கத்தில் தொடர்ந்து நான்காவது தோல்வி.. சிஎஸ்கே பிரச்னை என்ன? தீர்வு காண்பது யார்?
TN Congress: கட்சி பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? - செல்வப்பெருந்தகையை சாடிய ஜோதிமணி!
TN Congress: கட்சி பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? - செல்வப்பெருந்தகையை சாடிய ஜோதிமணி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
Embed widget