மேலும் அறிய
Tamilnadu Roundup: சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! இந்த ஆண்டின் நல்ல நகைச்சுவை- ஈபிஎஸ்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP Live
- சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - இன்று வாக்கெடுப்பு
- சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை
- சென்னை மதுரவாயலில் மின்சார வாகனம் சார்ஜ் போடும்போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கிய 9 மாத குழந்தை எழிலரசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
- கோவையில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை கோவை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று கோசாலையில் அடைத்தனர்.
- "நடிகரின் பின்னால் ஆட்டு மந்தை போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்குத் தேவை இல்லை" -திருமாவளவன்
- குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியீடு - டி.என்.பி.எஸ்.சி. தலைவர்
- நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த, அதே பகுதியை சேர்ந்த இருவர் கைது
- கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் தூர்நாற்றம் வீசியதால் பயணிகள் நெல்லை ரயில் நிலையத்தில் போராட்டம்.
- கடலூர் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
- உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து பட்ஜெட்டை தயாரித்ததாக முதலமைச்சர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை - ஈபிஎஸ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
சென்னை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion