மேலும் அறிய

Heat Wave: வெயிலில் தத்தளிக்கும் தமிழ்நாடு; 112 டிகிரி ஃபாரன்ஹீட்டால் கொதிக்கும் கரூர்; அவதியில் மக்கள்!

கோடை காலம் தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பதிவாகும் வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கியது முதல் நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலைவீசும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. இதில் இன்று அதாவது மே மாதம் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது. இதில் உட்சபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. கடுமையான வெயிலினால் மக்களும் பிற உயிரினங்களும் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாகிவருகின்றனர். 

வழக்கத்தைவிட வாட்டி வதைக்கும் வெயில்

வெயில் காலம் வந்துவிட்டாலே மக்கள் தங்களை அதற்காக தயார் படுத்திக் கொள்வார்கள். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கேதுவாக வானிலை ஆராய்ச்சி மையமும் தனது ஆய்வுகளை வெளியிடும். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னர் இருந்தே  தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் பல இடங்களில் போதிய அளவு நீர் இல்லாமல் விவசாய பயிர்கள் கருகிவருகின்றது, இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

அதேபோல் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களிலும் வெயில் காரணமாக முன்கூட்டியே விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தினால் மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தமிழ்நாட்டிலேயே கரூரில் அதிகப்படியாக 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல் ஈரோட்டிலும் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. 

வெயில் நகரமாகவே மாறிவிட்ட வேலூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 25 நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை கடந்து பதிவாகிவருகின்றது. 

திருவண்ணாமலை, திருச்சி, திருப்பத்தூர் மற்றும் தர்மபுரியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சேலம், அரக்கோணம், திருத்தனி ஆகிய பகுதிகளில் 108 டிகிர் ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் திருவள்ளூர், மதுரை மற்றும் மதுரை விமானநிலையத்தில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget