மேலும் அறிய

Anganwadi Centres: தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறதா..? அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்..!

தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் எதுவும் மூடப்படவில்லை, இது உண்மைக்கு புறம்பானது என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்தார். அதில், “ தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் எதுவும் மூடப்படவில்லை. இது உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாட்டில் 51,430 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. அது தற்போதுவரை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. 

குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் இருக்கும் அங்கன்வாடி மையங்களில் எண்ணிக்கையை அதிகபடுத்துமாறு பணியாளர்களுக்கு வழியுறுத்தி வருகிறோம். அதிலும், குறிப்பாக 4 முதல் 5 குழந்தைகள் இருக்கும் மையங்கள் குறைந்தது 20 குழந்தைகள் இருக்குமாறு பணியாளர்களுக்கு வழியுறுத்தினோம்.

அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்கள் இருக்கிறது. உதாரணமாக, ஒரு மையத்தில் 15 குழந்தைகள், ஒரு பணியாளர்களும், மற்றொரு மையத்தில் 10 குழந்தைகள், ஒரு உதவியாளர்கள் இருப்பதால் இரு மையங்கள் இணைத்து ஒரே மையமாக செயல்பட சொல்லுகிறோம். இதுவே, தற்காலிக ஏற்பாடுதான். அப்போது, ஒரு மையத்தில் ஒரு உதவியாளர், ஒரு பணியாளர் இருக்கும்போது அங்கு படிக்க வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெற்றோர்கள் நம்பிக்கையோடு கொண்டு வந்து தங்களது குழந்தைகளை விடுக்கிறார்கள். 

இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விரைவில் அதற்கான அரசாணையை பிறப்பிக்க உள்ளோம். இதற்கு பிறகு அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மையங்களில் காலி பணியிடங்கள் நிரப்பபட்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். 

பணியாளர்கள் இடமாற்றுமும் தற்காலிகமானதுதான். குறிப்பிட்ட இடங்களில் எங்கு இதற்கான வசதிகள் இருக்கிறதோ அங்கு மட்டுமே இதை செயல்படுத்துகிறோம். அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது என்பது பொய்யான தகவல். நாங்கள் பணியாளர்களிடம் சொல்வது குழந்தைகளின் வருகையை அதிகப்படுத்துங்கள். ஒவ்வொரு வீட்டுக்கு சென்று அழைத்து வாருங்கள் என்று சொல்லுகிறோம்.” என்றார்.

கேள்வி: அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம்தான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்கள் இதுகுறித்து உங்கள் கருத்து..? 

தொடர்ந்து இதற்கும் பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், “ ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. எண்ணிக்கையை அதிகரிக்க சொல்லுகிறோம். முறையாக பாடங்களை எடுங்கள் என்று சொல்லுகிறோம். புகார் குறித்த அனைத்து நடவடிக்கையும் எடுத்துகொண்டு இருக்கிறோம். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 20 பேருக்கு பதவி உயர்வு அளித்து இருக்கிறோம். மேலும், 400 பேருக்கு உதவி உயர்வு அளிக்க தயாராக இருக்கிறோம். அனைத்துவிதமான வசதிகளுக்கு செய்து கொடுக்கிறோம். ஏன் இந்த அறிவிப்பு வந்தது என்று தெரியவில்லை, இது எனக்கு வருத்தத்தைதான் தருகிறது. 

அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என்று சொல்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். ” என தெரிவித்தார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget