மேலும் அறிய

நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கைகள்..

நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 45 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 45 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ்  தொற்று பரவும் வேகம் சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது. நாளொன்றுக்கு ஆயிரத்து 500 நபர்கள்வரை  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல் நாளொன்றுக்கு 40 நபர்கள் வரை கொரோனா  வைரஸ் தொற்றால் உயிரிழந்து வந்தனர்.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கைகள்..
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த காரணத்தினால் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்த  கொரோனா படுக்கைகள் அனைத்தும் நிரம்பின. இதன் எதிரொலியாக ஆக்சிஜன் அளவு குறைந்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். படுக்கைகள் இல்லாமல் இதுவரை நாம் கண்டிராத கொடூரமான காட்சிகள் அரங்கேறின. ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜனை  பயன்படுத்தவேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கைகள்..
 
இந்நிலையில் ஊரடங்கு எதிரொலி மற்றும் நோய்த் தொற்றில்  பரவும் வேகம் குறைந்த காரணத்தினால் கடந்த ஒரு வாரமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 500 நபர்கள் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கைகள்..
 
அதேபோல் நோய்த்தொற்றால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்த காரணத்தினால், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 6951 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கையும் அடக்கம். 
நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கைகள்..
 
கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடந்த ஒரு மாதமாக ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் தவித்துவந்தனர் . இந்நிலையில் நோயால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ள காரணத்தினால் தற்போது காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் படுக்கைகள் காலியாகியுள்ளன.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கைகள்..
இதன் காரணமாக காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள மொத்த கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கை 400. அதில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 300. தற்போது ஆக்சிஜன் படுக்கைகள் 35 மற்றும் சாதாரண படுக்கைகள் 10 காலியாக உள்ளன. ஒரு மாதத்திற்கு பிறகு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கைகள் இன்று தான் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 
குறிப்பாக பெருநகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பகுதிகளாக இருந்த நிலையில் தொற்று குறைந்து காரணத்தினால் தற்போது 20 வார்டுகளில் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பகுதிகளாக இருந்துவருகிறது. இதே நிலையில் வைரஸ் தொற்றின் வேகமாக குறையும் பட்சத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிக பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கைகள்..
 
பொதுமக்கள் அரசு சார்பில் வழங்கப்படும் அறிவுரைகளை முறையாக கடைபிடித்தால் வைரஸ் தொற்று பரவும் வேகம் வெகுவாக குறையும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget