மேலும் அறிய

South TN Rains: மிரட்டிய மழை! சென்னை வரும் தென் மாவட்ட ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்!

நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ரயில்நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால் தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

அதீத கனமழை, வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தண்ணீர் வடிய தொடங்கியுள்ள நிலையில், பொது போக்குவரத்து நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென் மாவட்டங்களில் மிரட்டும் மழை:

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக நேற்று பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ரயில்நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால் தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணித்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். கோவில்பட்டி, சாத்தூர், விருதுகர், மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களோடு தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 

இப்படியான நிலையில் இன்று தென்மாவட்டங்கள் செல்லக்கூடிய ரயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 

  • 12643 - கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்படும் 
  • 20636 - கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் இருந்து புறப்படும்
  • 20632- நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தோத்யா ரயில் விருதுநகரில் இருந்து புறப்படும் 
  • 06640 - கன்னியாகுமரியில் இருந்து புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் இருந்து புறப்படும்
  • 22658 - நாகர்கோவில் முதல் சென்னை தாம்பரம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும்
  • 12632 - திருநெல்வேலியில் சென்னை செல்லக்கூடிய ரயில் நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்படும்.  
  • 20605 - திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய செந்தூர் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் இருந்து புறப்படும்

மேலும் படிக்க: South TN Rains: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தொடரும் மீட்பு பணி.. பயணிகளை சென்னை அழைத்து வர நடவடிக்கை..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Breaking News LIVE, July 8 : 81 எம்.எல்.ஏக்களில், 45 பேர் ஆதரவுடன் வெற்றி பெற்றார் ஹேமந்த் சோரன்!
Breaking News LIVE: 81 எம்.எல்.ஏக்களில், 45 பேர் ஆதரவுடன் வெற்றி பெற்றார் ஹேமந்த் சோரன்!
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Breaking News LIVE, July 8 : 81 எம்.எல்.ஏக்களில், 45 பேர் ஆதரவுடன் வெற்றி பெற்றார் ஹேமந்த் சோரன்!
Breaking News LIVE: 81 எம்.எல்.ஏக்களில், 45 பேர் ஆதரவுடன் வெற்றி பெற்றார் ஹேமந்த் சோரன்!
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா ஏற்பு - அடுத்தது என்ன?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா ஏற்பு - அடுத்தது என்ன?
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்! புதிய கமிஷனர் யார்?
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்! புதிய கமிஷனர் யார்?
“நான் விசுவாசமற்றவனா? அதை பேச இபிஎஸ்க்கு அருகதை இல்லை” - கொந்தளித்த ஓபிஎஸ்
“நான் விசுவாசமற்றவனா? அதை பேச இபிஎஸ்க்கு அருகதை இல்லை” - கொந்தளித்த ஓபிஎஸ்
Embed widget