![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rooster Fight Ban: தமிழ்நாட்டில் ஜனவரி 25 வரை சேவல் சண்டைக்கு தடை - நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கியது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
![Rooster Fight Ban: தமிழ்நாட்டில் ஜனவரி 25 வரை சேவல் சண்டைக்கு தடை - நீதிமன்றம் உத்தரவு Rooster Fight Banned in tamil nadu till 25th January 2022, cockfights ban in TN - madurai high court branch Rooster Fight Ban: தமிழ்நாட்டில் ஜனவரி 25 வரை சேவல் சண்டைக்கு தடை - நீதிமன்றம் உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/11/86009d894729b715135659f106ea4736_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வரும் ஜனவரி 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் அரவக்குறிச்சி பூலாம்வலசுவில் சேவல் சண்டை நடத்த தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு பற்றி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
#BREAKING | தமிழ்நாட்டில் ஜன.25 வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை https://t.co/wupaoCQKa2 | #Pongal2022 | #Madurai | #Highcourt pic.twitter.com/ABlplK4bKY
— ABP Nadu (@abpnadu) January 11, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)