மேலும் அறிய

Ramar Pillai Petrol: நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.. இனி சுதந்திரமாக மூலிகை பெட்ரோல் விற்பேன் - ராமர் பிள்ளை!

எனக்கு கிடைத்த இந்த தீர்ப்பிற்காக இறைவனுக்கும். நீதி அரசர் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

மூலிகை பெட்ரோல் தயாரித்து மிகவும் பிரபலமான ராமர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இனிவரும் காலங்களில்  மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்  சுதந்திரமான கண்டுபிடிப்புகளை  வழிநடத்த வேண்டும் என்று  அவர் வலியுறுத்தியுள்ளார்

கடந்த 2000 ஆம் ஆண்டு  மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  அதனை அன்று சென்னை ஐஐடியில்  பல விஞ்ஞானிகள் முன்னிலையில்  சோதனை முயற்சி செய்து காட்டியுள்ளார்  இதனைத் தோல்வி எனக் கருதி  அன்று ஐஐடி விஞ்ஞானிகள் அறிக்கை கொடுத்ததாகவும், அதை எடுத்து சிபிஐ  தவறான வழிமுறைகளை பயன்படுத்தி மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும் ராமர் பிள்ளை என்பவரின் மீது வழக்கு பதிவு செய்து அவர்  நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

 இந்த வழக்கானது கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது   இதில் ராமன் என்பவர் மீது  சிபிஐ சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும்  அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட  உபகரணங்கள் மற்றும் பணத்திற்கு 23 ஆண்டுகாலம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் , ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும்  இன்று வரை என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம்  மற்றும் உபகரணங்கள் எதுவும் சிபிஐகள் திருப்பித்தரவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்

மேலும் இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்த போதிலும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்   குறிப்பாக  மூலிகை பெட்ரோல் தயாரிப்பு வழிமுறைகளைக் கேட்டு பல்வேறு தரப்பிலிருந்து  என் உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாகவும்   இந்த வழிமுறையின் கேட்டு எனது குடும்பத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் கடந்த 23 ஆண்டு காலமாக கொடுக்கப்பட்டதாகவும்  நீதிமன்ற தீர்ப்பிற்கும் பிறகும்  என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை பணமும் இதுவரை கொடுக்கவில்லை எனவும்  மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இதில் தீர்வு காண வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்  

தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் இந்த ஜட்ஜ்மெண்ட்டை பார்க்க வேண்டும் இல்லை என்றால் நான் வெளியே சொன்னால் இந்தியாவின் மானம் போய் விடும். உலக நாடுகளில் 36 ரூபாய்க்கு தான் பெட்ரோல்   விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தியாவில்தான் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நீதிமன்றம் சொல்லி விட்டது. அவர் பொருளை அவரிடம் கொடுத்து விட வேண்டும் என்று உண்மையை உண்மை என்று சொல்ல 23 வருடங்கள் நான் போராடி உள்ளேன் பல வழக்குகளை சந்தித்து நான் நிரபராதி என்று தீர்ப்பு வந்துவிட்டது.

நான் எனது இரு கரம் துக்கி உங்களை மன்றாடி கேட்கிறேன், எனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து உள்ளது. நான் நிரூபிக்க தவறிவிட்டால் நீங்கள் என்னை என்னவேண்டும் என்றால் பண்ணுங்கள். என் வெற்றி பின்னால் என் அப்பா அம்மா இருந்தாங்க என்று கண்ணீர் விட்டு அழுதார். என்னிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள்  மீண்டும் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் மூலிகை பெட்ரோல்  தயாரித்து குறைந்த விலைக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

 இனிவரும் காலங்களில்  மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்  சுதந்திரமான கண்டுபிடிப்புகளை  வழிநடத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget