மேலும் அறிய

கரூரில் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு செருப்பு மாலை அணிந்து வந்த நபரால் பரபரப்பு

’’தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மிஷினை கண்டுபிடித்த ரகுநாதன் தான் கண்டுபிடித்த கருவிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அதற்கு கடனுதவி தேவைப்படுவதாகவும் மனுவில் கோரிக்கை’’

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரனோ வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு தமிழகம் முழுவதும் வாராந்திர குறைதீர் கூட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு செய்தது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் வாராந்திர குறைதீர் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை அதற்காக அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் என அறிவிப்பு செய்தது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்ட வேண்டும் - மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

கரூரில் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு செருப்பு மாலை அணிந்து வந்த நபரால் பரபரப்பு

அதன் அடிப்படையில் இன்று பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை அதற்காக அமைத்த பெட்டியில் செலுத்தி விட்டு சென்றனர். அப்போது, கரூர் அடுத்த ஆண்டான்கோவில் புதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ரகுநாதன் என்பவர் செருப்பு மாலை அணிந்து மனுவை எடுத்து வந்தார். இதனை கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின் கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து அதற்கான பாராட்டையும் பெற்றவர் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

கரூரில் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு செருப்பு மாலை அணிந்து வந்த நபரால் பரபரப்பு

ரகுநாதன் தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் எந்த வேலையும் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும், தான் கண்டுபிடித்த மெஷினுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். அல்லது தனக்கு கடனுதவி வழங்க வேண்டும் என கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், இந்த விரக்தியால்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுவுடன் செருப்பு மாலை அணிந்து உதவி கேட்டு வந்ததாக தெரிவித்தார்.

கரூரில் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு செருப்பு மாலை அணிந்து வந்த நபரால் பரபரப்பு

அப்போது, பணியில் இருந்த தனிப்படை காவல்துறையினர் தற்போது கொரனோ காலம் என்பதால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வாய்ப்பில்லை எனவும், தங்கள் குறைகள் குறித்த மனுவை பெட்டியில் செலுத்தி விட்டு செல்லுமாறு கூறினர். மேலும், இது போன்று அநாகரிகமாக செயல்படக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் செருப்பு மாலை அணிந்து வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.